நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை.
நிகண்டுகள்
திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயறியது)
பிங்கல நிகண்டு (பிங்கலம் இயற்றியது)
சூடாமணி நிகண்டு (மண்டலபுருடர் இயற்றியது)
உரிச்சொல் நிகண்டு (காங்கேயர் இயற்றியது)
கயாதர நிகண்டு (கயாதர முனிவர் இயற்றியது)
ஆசிரிய நிகண்டு (ஆண்டிப்புலவர் இயற்றியது)
அகராதி நிகண்டு (இரேவண சித்தர் இயற்றியது)
அகம்பொருள் விளக்க நிகண்டு (அருமந்தைய தேசிகர் இயற்றியது)
பொதிகை நிகண்டு (சாமிநாத கவிராயர் இயற்றியது)
பொருள் தொகை நிகண்டு (சுப்பிரமணிய பாரதியார் இயற்றியது)
நாமதீப நிகண்டு (சிவ சுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது)
நானார்த்த தீபிகை (முத்துசாமிப் பிள்ளை இயற்றியது)
ஹி...ஹி...அதொன்னுமில்லீங்க. சொல்ல வந்த மேட்டர் ரொம்ப சிறுசு. அதை தமிழ்மணம் முகப்புலயே படிச்சிட்டு யாரும் ஓடிப் போயிட கூடாதில்ல...அதுக்கு தான் தமிழ் விக்கிபீடியாலேருந்து நிகண்டு பத்தி ச்ச்ச்சும்மா ஒரு கட் அண்ட் பேஸ்ட். மன்னிச்சுக்கங்கங்கங்கோ.
மேல் மாடியைக் கசக்கி புழிஞ்சு கடைஞ்சு ஜூஸ் போட்டு அன்புடன் குழுமம் நடத்துன படக்கவிதை போட்டிக்காக எழுதி அனுப்புன கவிதை.

அன்பின் வாசம்
மரணம் முத்தமிடக்காத்திருக்கும் மயான
பூமியிலும்
உன்னன்பின் வாசம்
என் உயிர்ப்பூவைப்
பூக்கச் செய்யும்
இப்ப பதிவோட தலைப்பை ஒரு தடவை படிச்சிட்டு துப்பிட்டு போங்க.









