tag:blogger.com,1999:blog-20289353.post116019504174064875..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: எனது சித்தூர்கட் செலவுகைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-20289353.post-76995264511982367042010-09-26T00:35:49.578+05:302010-09-26T00:35:49.578+05:30Nice post and this post helped me alot in my colle...Nice post and this post helped me alot in my college assignement. Thank you seeking your information.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161371990691644132006-10-21T00:49:00.000+05:302006-10-21T00:49:00.000+05:30ரமேஷ், அனானி, பாஸ்டன் பாலா, ஜனா, ஹரிஷ், செந்தழல் ர...ரமேஷ், அனானி, பாஸ்டன் பாலா, ஜனா, ஹரிஷ், செந்தழல் ரவி,ராக்ஸ்,<BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161371884792425312006-10-21T00:48:00.000+05:302006-10-21T00:48:00.000+05:30//*ahem* கல்யாணம் ஆன கூட தொந்தி வைக்கும்!னு சொல்வா...//*ahem* கல்யாணம் ஆன கூட தொந்தி வைக்கும்!னு சொல்வாங்க.<BR/>இதுக்கும் கைபுள்ள வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ!<BR/><BR/>நான் பொதுவா சொன்னேன் பா! <BR/>(innum soodu pidikaliyee?) ithuku thaan namba puli venum!nu solrathu. :) //<BR/><BR/>நம்பிட்டோம்யா<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161371786680250412006-10-21T00:46:00.000+05:302006-10-21T00:46:00.000+05:30//சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் பார்த்த உணர்வு....//சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் பார்த்த உணர்வு. விஜயசாரதியை மிஞ்சிவிட்டீர்கள்.<BR/><BR/>சபாஷ் கைப்புள்ள//<BR/><BR/>பாராட்டுக்கு மிக்க நன்றி மணி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161371705631074232006-10-21T00:45:00.000+05:302006-10-21T00:45:00.000+05:30//அதே மீரா படம் பிற்காலத்தில் ஹிந்தியில் எடுக்கப்ப...//அதே மீரா படம் பிற்காலத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டப் போது வினோத் கன்னா மற்றும் ஹேமமாலினி நடித்தனர்.//<BR/><BR/>வாங்க டோண்டு சார்,<BR/>வந்து புதிய தகவல்களைத் தெரியப் படுத்துனதுக்கு ரொம்ப நன்றி சார்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161371630605081772006-10-21T00:43:00.000+05:302006-10-21T00:43:00.000+05:30//கைப்பு அங்குள், உள்ளேன்!அம்பி, அங்குள் உங்கள மாத...//கைப்பு அங்குள், உள்ளேன்!<BR/><BR/>அம்பி, அங்குள் உங்கள மாதிரி ஒண்ணும் இல்ல பஞ்சாப் கிஞ்சாப்னு :)//<BR/><BR/>டேங்ஸ் பாப்பா!<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161371546147492062006-10-21T00:42:00.000+05:302006-10-21T00:42:00.000+05:30//appO namma thamizhnaadum ithukku famous thaanE k...//appO namma thamizhnaadum ithukku famous thaanE kaipulla//<BR/><BR/>ஆமா இல்லையா பின்ன? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுன்னு சும்மாவா சொல்றாங்க? ஆனா ராஜஸ்தான் காரங்க அவங்க ஊரைப் பத்தி அப்படி பெருமையாச் சொல்லிக்கிறாங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161345889742178782006-10-20T17:34:00.000+05:302006-10-20T17:34:00.000+05:30//நல்லதொரு கட்டுரை. சற்றுப் பெரிதானாலும் படங்களோடு...//நல்லதொரு கட்டுரை. சற்றுப் பெரிதானாலும் படங்களோடு அழகாய் இருக்கிறது.//<BR/>வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ராகவன்.<BR/><BR/>//சத்யஜித்ரேயின் ஷோனோர் கெல்லா பார்த்திருக்கிறீர்களா? அதில் ராஜஸ்தானை சுற்றி வளைத்துக் காட்டியிருப்பார். எனக்கும் போகும் ஆசை உண்டாக்கியது அந்தப் படம். ஆனால் இன்னும் நிறைவேறவில்லை.<BR/>//<BR/>அடடா அவ்வளவு நல்ல படமா அது? நான் கேள்விபட்டதில்லை ஜிரா. வாய்ப்பு கெடைச்சா பாக்கனும்.<BR/><BR/>//மால்புவா எனக்கும் தெரியும். கோதுமை மாவைத் தண்ணியாகக் கரைத்து நெய்யிலோ எண்ணெய்யிலோ ஊற்றி அப்படியே பொரிப்பார்கள். மாவு தண்ணியாக இருப்பதால் அது எண்ணெய்யில் பரவி வட்டமாக வரும். அந்த வட்டத்தை ஜிராவில் (நானல்ல) ஊற வைப்பார்கள். பெங்காலிகள் செய்யும் பொழுது அத்தனை இனிப்பாக இருக்காது. ஆனா மற்றவர்கள் செய்கையில் தித்தித்தித்திக்கும்.//<BR/>ஆமாங்க ரொம்பவே தித்திப்பு. ஒன்னு சாப்பிட்டாலே தெகட்டிடும். அன்னிக்கு வலுக்கட்டாயமா மூனு சாப்பிட வச்சிட்டாங்க. நைட்டு ஒன்னும் சாப்பிடாமலேயே தூங்கிட்டோம்.<BR/><BR/>//அடுத்தது குஜராத்தா...நல்லது நல்லது. காத்திருக்கிறோம். குஜராத்துலயும் கறிகிறி கெடைக்காதம்யா! எறாவச் சொறாவத் தேடிப் போய் மாட்டிக்கிறாதீரும். //<BR/>கரெக்ட் தான் நீங்க சொல்லறது. ஒரு சில எடத்துல அசைவம் கெடைக்கும்னு கேள்வி பட்டேன். அப்படியிருந்தாலும் எறாவும் சுறாவும் நோ சான்ஸ்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161345583886070002006-10-20T17:29:00.000+05:302006-10-20T17:29:00.000+05:30//(என்னாது என் கால்கரி பதிவுகள் நினைப்பா, ஆனாலும் ...//(என்னாது என் கால்கரி பதிவுகள் நினைப்பா, ஆனாலும் கொழுப்பைய்யா உமக்கு.ஆனா பாரும், என்னைத் திட்டினவங்க எல்லாம் உம்மைப் பாராட்டுவாங்க. அதுதான்யா உலகம்!)//<BR/><BR/>ஐயயோ! இந்நேரம்னு பாத்து ஒங்களோட ஸ்டாண்டர்டு இலக்கிய ரிப்ளை மறந்து போச்சே...சரி ஞாபகம் இருக்குற வரைக்கும் சொல்லி சமாளிக்கிறேன்..."அன்னவர்க்கு நாங்களே சரண்". எல்லாம் தலைவர் காட்டுன வழி தான்.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161345449245555072006-10-20T17:27:00.000+05:302006-10-20T17:27:00.000+05:30//thoppaikellaam feel panra parambaraya naama?? ;)...//thoppaikellaam feel panra parambaraya naama?? ;)//<BR/><BR/>வாங்க கவிஞ்சர் ஜாவா கப்பிநிலவன் அவர்களே!<BR/>ஹி...ஹி...போங்கண்ணா எனக்கு வெக்க வெக்கமா வருது.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161345321527240842006-10-20T17:25:00.000+05:302006-10-20T17:25:00.000+05:30பதிலளிக்கக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மன்னிச்சுக்கங...பதிலளிக்கக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மன்னிச்சுக்கங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1161068991582749052006-10-17T12:39:00.000+05:302006-10-17T12:39:00.000+05:30யப்பா, இம்மாம் பெரிய பதிவா...யப்பா, இம்மாம் பெரிய பதிவா...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160944550877390272006-10-16T02:05:00.000+05:302006-10-16T02:05:00.000+05:30arpudhamanapadaippu,vazhthukkal.appadiyeMS in katr...arpudhamana<BR/>padaippu,<BR/>vazhthukkal.<BR/>appadiye<BR/>MS in katriniley varum geetham,<BR/>giridhar gopala<BR/>and <BR/>Lata mangeshkar in mEEra bhajans kettu paarkavum( this is available in Cd as chala vahi des)<BR/>those songs are honey.<BR/>RaghsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160861793583798792006-10-15T03:06:00.000+05:302006-10-15T03:06:00.000+05:30Classic..excellent work..good luck to your work in...Classic..excellent work..good luck to your work in Ahmedabad...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160781204560385612006-10-14T04:43:00.000+05:302006-10-14T04:43:00.000+05:30yappa..periya travelogue ezhudirukeenga....yappa..periya travelogue ezhudirukeenga....Harishhttps://www.blogger.com/profile/01903040326683509122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160767169978059292006-10-14T00:49:00.000+05:302006-10-14T00:49:00.000+05:30நல்ல பதிவு. மிகவும் ரசித்து படித்தேன்.நல்ல பதிவு. மிகவும் ரசித்து படித்தேன்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160468379918384832006-10-10T13:49:00.000+05:302006-10-10T13:49:00.000+05:30mine - surangammine - surangamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160379904574823542006-10-09T13:15:00.000+05:302006-10-09T13:15:00.000+05:30//நல்லா மூணு வேளையும் நெய்யைப் போட்டு தின்னுட்டு க...//நல்லா மூணு வேளையும் நெய்யைப் போட்டு தின்னுட்டு கொஞ்சூண்டு வேலை செஞ்சா வர்ற லக்கேஜ் இது//<BR/><BR/>*ahem* கல்யாணம் ஆன கூட தொந்தி வைக்கும்!னு சொல்வாங்க.<BR/>இதுக்கும் கைபுள்ள வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ!<BR/><BR/>நான் பொதுவா சொன்னேன் பா! <BR/>(innum soodu pidikaliyee?) ithuku thaan namba puli venum!nu solrathu. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160373242588601742006-10-09T11:24:00.000+05:302006-10-09T11:24:00.000+05:30சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் பார்த்த உணர்வு. வ...சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் பார்த்த உணர்வு. விஜயசாரதியை மிஞ்சிவிட்டீர்கள்.<BR/><BR/>சபாஷ் கைப்புள்ளManihttps://www.blogger.com/profile/10205460813928087358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160306739333087202006-10-08T16:55:00.000+05:302006-10-08T16:55:00.000+05:30கீதா சாம்பசிவம் அவர்களே,எம்.எஸ்ஸுடன் கும்ப ராணாவாக...கீதா சாம்பசிவம் அவர்களே,<BR/><BR/>எம்.எஸ்ஸுடன் கும்ப ராணாவாக நடித்தது நாகையா அவர்கள். ஜி.என்.பி. அல்ல. எம்.எஸ். அவர்கள், ஜி.என்.பி. சகுந்தலை படத்தில் துஷ்யந்தனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சகுந்தலையாக நடித்தார்.<BR/><BR/>அதே மீரா படம் பிற்காலத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டப் போது வினோத் கன்னா மற்றும் ஹேமமாலினி நடித்தனர்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160297478665593032006-10-08T14:21:00.000+05:302006-10-08T14:21:00.000+05:30கைப்பு அங்குள், உள்ளேன்!அம்பி, அங்குள் உங்கள மாதிர...கைப்பு அங்குள், உள்ளேன்!<BR/><BR/>அம்பி, அங்குள் உங்கள மாதிரி ஒண்ணும் இல்ல பஞ்சாப் கிஞ்சாப்னு :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160281586631554602006-10-08T09:56:00.000+05:302006-10-08T09:56:00.000+05:30//விருந்தோம்பல் எங்கேயும் கெடக்காதுன்னு இங்கிருக்க...//விருந்தோம்பல் எங்கேயும் கெடக்காதுன்னு இங்கிருக்குற மக்கள் பெருமையாச் சொல்லிக்கிறாங்க//<BR/><BR/>appO namma thamizhnaadum ithukku famous thaanE kaipullaமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160246591134334702006-10-08T00:13:00.000+05:302006-10-08T00:13:00.000+05:30நல்லதொரு கட்டுரை. சற்றுப் பெரிதானாலும் படங்களோடு அ...நல்லதொரு கட்டுரை. சற்றுப் பெரிதானாலும் படங்களோடு அழகாய் இருக்கிறது.<BR/><BR/>சத்யஜித்ரேயின் ஷோனோர் கெல்லா பார்த்திருக்கிறீர்களா? அதில் ராஜஸ்தானை சுற்றி வளைத்துக் காட்டியிருப்பார். எனக்கும் போகும் ஆசை உண்டாக்கியது அந்தப் படம். ஆனால் இன்னும் நிறைவேறவில்லை.<BR/><BR/>மால்புவா எனக்கும் தெரியும். கோதுமை மாவைத் தண்ணியாகக் கரைத்து நெய்யிலோ எண்ணெய்யிலோ ஊற்றி அப்படியே பொரிப்பார்கள். மாவு தண்ணியாக இருப்பதால் அது எண்ணெய்யில் பரவி வட்டமாக வரும். அந்த வட்டத்தை ஜிராவில் (நானல்ல) ஊற வைப்பார்கள். பெங்காலிகள் செய்யும் பொழுது அத்தனை இனிப்பாக இருக்காது. ஆனா மற்றவர்கள் செய்கையில் தித்தித்தித்திக்கும்.<BR/><BR/>அடுத்தது குஜராத்தா...நல்லது நல்லது. காத்திருக்கிறோம். குஜராத்துலயும் கறிகிறி கெடைக்காதம்யா! எறாவச் சொறாவத் தேடிப் போய் மாட்டிக்கிறாதீரும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160230882576824992006-10-07T19:51:00.000+05:302006-10-07T19:51:00.000+05:30அட என்னப்பா இது,பீடபூமின்னு சொல்ல வந்த பெரியவங்க எ...அட என்னப்பா இது,<BR/><BR/>பீடபூமின்னு சொல்ல வந்த பெரியவங்க எல்லாம் வந்து சொல்லியாச்சு.<BR/><BR/>சரி, மால்புவா இல்லையா அதோட எபெஃக்ட்டுதான்னு சொல்லாமுன்னு பார்த்தா அதையும் சொல்லிப்புட்டாங்க.<BR/><BR/>நான் ரொம்பத்தான் லேட்டு போல இருக்கு. ஹூம் இருக்கட்டும். சரி, இவ்வளவு நீளமான்னு யோசிச்சுக்கிட்டு இருந்தா இது மொத பாகமாமே. அடப்பாவி மனுசா, இந்த மாதிரி ஒரு நாள் சுத்திட்டு வந்ததுக்கு இப்படி பாகம் பாகமா போஸ்ட் போடறத எங்கய்யா கத்துக்கிட்ட? :) <BR/><BR/>(என்னாது என் கால்கரி பதிவுகள் நினைப்பா, ஆனாலும் கொழுப்பைய்யா உமக்கு.ஆனா பாரும், என்னைத் திட்டினவங்க எல்லாம் உம்மைப் பாராட்டுவாங்க. அதுதான்யா உலகம்!)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1160226458282589092006-10-07T18:37:00.000+05:302006-10-07T18:37:00.000+05:30thala...kalakkal..as usual...thoppaikellaam feel p...thala...<BR/>kalakkal..as usual...<BR/><BR/>thoppaikellaam feel panra parambaraya naama?? ;)<BR/><BR/>ahmedabad kelambireengala??<BR/><BR/>hey...dandanakka danakku nakka<BR/>traffic arrangements ellaam panniaacha??<BR/>vazhila ethana edathula makkal kooda pesareenga??<BR/>engayavathu medaiyla yeri pesareeengala??<BR/>vareverpu valaivugal ellaam readyaa?கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com