tag:blogger.com,1999:blog-20289353.post8599185621146843004..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: ஏ...ஆக்காட்டி ஆக்காட்டிகைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-20289353.post-53616893747271802882014-08-25T17:53:34.384+05:302014-08-25T17:53:34.384+05:30முதலில் உள்ள சில வரிகள் பாடலில் இல்லையே.. அந்த வரி...முதலில் உள்ள சில வரிகள் பாடலில் இல்லையே.. அந்த வரிகளோடு பாடல்கள் உள்ளனவாஇளங்குமரன்https://www.blogger.com/profile/11508222075821291808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-47219637104334426902009-04-29T22:31:00.000+05:302009-04-29T22:31:00.000+05:30நல்ல பகிர்வு கைப்புள்ள சார்.
நான் இந்தப் பாட்டை பட...நல்ல பகிர்வு கைப்புள்ள சார்.<br />நான் இந்தப் பாட்டை படம் வர்றதுக்கு முன்னாடியே கேட்டுட்டு படத்துல இந்தப் பாட்டு வரும்ன்னு இலவு காத்த கிளியா உட்காந்திருந்தேன். வரலைன்ன உடனே, படம் நல்லா இருந்தும் ஏதோ மிஸ் ஆன ஃபீலிங்....<br />நன்றி...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-70925575654063878272008-11-25T03:51:00.000+05:302008-11-25T03:51:00.000+05:30நான் இந்தப் பாட்டை காலேஜ் போகறப்போ பல தரம் வேன்ல க...நான் இந்தப் பாட்டை காலேஜ் போகறப்போ பல தரம் வேன்ல கேட்டிருக்கேன்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-6731535783672205462008-11-25T03:50:00.000+05:302008-11-25T03:50:00.000+05:30me the 30TH:):):)me the 30TH:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-11638068318638058802008-11-24T18:13:00.000+05:302008-11-24T18:13:00.000+05:30ரொம்ப நல்லா இருக்கு பாட்டு! இப்பதான் முதல்முறையா க...ரொம்ப நல்லா இருக்கு பாட்டு! இப்பதான் முதல்முறையா கேக்குறேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-44163902467439756322008-11-12T13:31:00.000+05:302008-11-12T13:31:00.000+05:30pattu kettuttu appuram commenturEnpattu kettuttu appuram commenturEnIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-82693403554418937732008-11-12T10:38:00.000+05:302008-11-12T10:38:00.000+05:30//தலைப்பினை பார்த்ததும் டக்குன்னு ஆஹா பாஸ் குழந்தை...//தலைப்பினை பார்த்ததும் டக்குன்னு ஆஹா பாஸ் குழந்தைக்கு இப்பவே பப்பு சாதம் ஊட்ட ஆரம்பிச்சிட்டாரு போலன்னு ஒரு திங்கிங்க்! (குட்டீஸ்ங்களுக்கு ஆ காட்டு காட்டுன்னு சொல்லித்தானே இறுக்கமா மூடிவைச்சிருக்கிற வாயை ஒபன்ண்ணுவாங்க)<BR/><BR/>:)))//<BR/><BR/>இந்த தலைப்பை வைக்கும் போது எனக்கும் இந்த ஆ...காட்டு மேட்டர் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. அதை நீங்களும் சொன்னதுல எனக்கு மெத்த மகிழ்ச்சி. அமீரகத்துலயும் ஒரு ஞானக்குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளருதுன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க.<BR/><BR/><BR/>//நல்லா இருக்கு பாட்டு!<BR/><BR/>இதை கேட்டுட்டு அப்படியே ஒருக்கா ”தோல்வி நிலையென”வும் கேட்டாச்சு பாஸ்!<BR/><BR/>நன்றி :))))))//<BR/><BR/>டேங்கீஸ் கடகத்தாரே.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-58054649730305112452008-11-12T10:35:00.000+05:302008-11-12T10:35:00.000+05:30//இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!//வாங்க ஆயில்ஸ்...//இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!//<BR/><BR/>வாங்க ஆயில்ஸ்,<BR/>என்ன நம்ம ஞானக்குழந்தை கப்பிகுருபரன் போலவே நீங்களும் ஃபீல் பண்ணிருக்கீங்க? கண்டுபிடிச்சிட்டேன்...அப்போ நீங்களும் ஒரு ஞானக்குழந்தை தான்.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-60464389634466421462008-11-12T10:29:00.000+05:302008-11-12T10:29:00.000+05:30//இந்தப் பாட்டை நானும் படத்துக்காக எதிர்பார்த்து ஏ...//இந்தப் பாட்டை நானும் படத்துக்காக எதிர்பார்த்து ஏமாந்துட்டேன், படம் வருமுன் தடை வந்திருந்தாலும் எப்படியாவது பேசி சமாளிச்சு எடுத்திருப்பாங்க என்று நினைத்தேன். இப்படி பல நாட்டுப் புறப் பாடல்கள் நாட்டார் பாடல்கள் என்ற வடிவில் எங்கள் நாட்டிலும் உண்டு,<BR/>//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாச்சி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-59598743546609515392008-11-12T10:25:00.000+05:302008-11-12T10:25:00.000+05:30//மன்னிக்கணும் எனது பதிவின் இணைப்பையும் பிரதிட்டுவ...//மன்னிக்கணும் எனது பதிவின் இணைப்பையும் பிரதிட்டுவிட்டேன் என நினைத்தேன். இந்த பத்வில் பாருங்கள். ஒரு பாடல் ஈழத்து கவிஞரால் எழுதப்பட்டு ஈழத்து பாடகர்களால் பாடப்பட்டது. மற்றைய இரண்டும் தமிழக வடிவங்கள். <BR/>//<BR/><BR/>வாங்க சந்திரன் சார்,<BR/>மறுவருகைக்கும் சுட்டியைத் தந்தமைக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-91519497475784109462008-11-12T10:23:00.001+05:302008-11-12T10:23:00.001+05:30//இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்ச...//இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிருக்கேன். ஆனால் கேட்டதில்லை இன்று வரையில், பாட்டு நல்லாத் தான் இருக்கு<BR/><BR/>repeattu//<BR/><BR/>வாங்க பாபு,<BR/>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-28302789156634538512008-11-12T10:23:00.000+05:302008-11-12T10:23:00.000+05:30//ம்ம்ம்ம்ம்?? பதினொரு மணி நேரம்ங்கறது ஒரு மணினு த...//ம்ம்ம்ம்ம்?? பதினொரு மணி நேரம்ங்கறது ஒரு மணினு தட்டச்சிட்டேன்னு நினைக்கிறேன்! :(((((<BR/><BR/>ஹி...ஹி...நீங்க சொல்லாமலே புரிஞ்சிக்கிட்டேன். அதியமான் ஸ்மார்ட் இல்லே?<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-75433591893537926012008-11-12T10:21:00.000+05:302008-11-12T10:21:00.000+05:30//இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்ச...//இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிருக்கேன். ஆனால் கேட்டதில்லை இன்று வரையில் பாட்டு நல்லாத் தான் இருக்கு. சந்திரனோட வலைக்கும் போய்ப் பார்த்துட்டு வரேன். வர்ட்டா??<BR/>//<BR/><BR/>தலைவிஜி கி ஜெய் ஹோ. அடியேன் தன்யனானேன். ப்ரொஃபைல்ல யானை படம் போட்டு இருக்கீங்க சரி. அது ஏன் சோகமா படுத்து இருக்கு? உங்க மொக்கையின் தாக்கமா?<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-90860911203700315552008-11-12T10:19:00.000+05:302008-11-12T10:19:00.000+05:30//அருமையான பாடல்! ஜெயமூர்த்தி அட்டகாசமா பாடியிருக்...//அருமையான பாடல்! ஜெயமூர்த்தி அட்டகாசமா பாடியிருக்கார்! நன்றி தல!!//<BR/><BR/>வாப்பா கப்பி,<BR/>வளர நன்னிப்பா.<BR/><BR/>//<BR/>/ஒரு அற்புதமான பாட்டுக்கு அதுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்காத காரணத்தினால//<BR/><BR/>இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!//<BR/><BR/>ஆமாம்ப்பா. இதுக்கு பேராசிரியர்.குணசேகரன் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரத்தைக் கொடுத்து முறைப்படி இப்பாடலை அப்படத்தில் சேர்த்திருந்தால் இந்த அற்புதமான பாடல் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்று சேர்ந்திருக்கும். அவ்வகையில் எனக்கு சேரன் மீது வருத்தமே.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-51631136838027080492008-11-11T16:55:00.000+05:302008-11-11T16:55:00.000+05:30//ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி"///தலைப்பினை பார்த்ததும்...//ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி"///<BR/><BR/>தலைப்பினை பார்த்ததும் டக்குன்னு ஆஹா பாஸ் குழந்தைக்கு இப்பவே பப்பு சாதம் ஊட்ட ஆரம்பிச்சிட்டாரு போலன்னு ஒரு திங்கிங்க்! (குட்டீஸ்ங்களுக்கு ஆ காட்டு காட்டுன்னு சொல்லித்தானே இறுக்கமா மூடிவைச்சிருக்கிற வாயை ஒபன்ண்ணுவாங்க)<BR/><BR/>:)))<BR/><BR/><BR/>நல்லா இருக்கு பாட்டு!<BR/><BR/>இதை கேட்டுட்டு அப்படியே ஒருக்கா ”தோல்வி நிலையென”வும் கேட்டாச்சு பாஸ்!<BR/><BR/>நன்றி :))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1808983791445683772008-11-11T16:52:00.000+05:302008-11-11T16:52:00.000+05:30/ஒரு அற்புதமான பாட்டுக்கு அதுக்கு தகுந்த அங்கீகாரம.../ஒரு அற்புதமான பாட்டுக்கு அதுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்காத காரணத்தினால//<BR/><BR/>இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-4307331590133018402008-11-11T16:01:00.000+05:302008-11-11T16:01:00.000+05:30இந்தப் பாட்டை நானும் படத்துக்காக எதிர்பார்த்து ஏமா...இந்தப் பாட்டை நானும் படத்துக்காக எதிர்பார்த்து ஏமாந்துட்டேன், படம் வருமுன் தடை வந்திருந்தாலும் எப்படியாவது பேசி சமாளிச்சு எடுத்திருப்பாங்க என்று நினைத்தேன். இப்படி பல நாட்டுப் புறப் பாடல்கள் நாட்டார் பாடல்கள் என்ற வடிவில் எங்கள் நாட்டிலும் உண்டு,கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-27193237617135411072008-11-11T13:21:00.000+05:302008-11-11T13:21:00.000+05:30//This song was first put together by Prof. K A Gu...//This song was first put together by Prof. K A Gunasekaran, while he was Head of the Department of Folk Lore Department, Pondichery University. He composed this from his research.//<BR/><BR/>வாங்க ராஜ்,<BR/>உங்க வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-19645154523657470932008-11-11T11:27:00.000+05:302008-11-11T11:27:00.000+05:30மன்னிக்கணும் எனது பதிவின் இணைப்பையும் பிரதிட்டுவிட...மன்னிக்கணும் எனது பதிவின் இணைப்பையும் பிரதிட்டுவிட்டேன் என நினைத்தேன். இந்த பத்வில் பாருங்கள். ஒரு பாடல் ஈழத்து கவிஞரால் எழுதப்பட்டு ஈழத்து பாடகர்களால் பாடப்பட்டது. மற்றைய இரண்டும் தமிழக வடிவங்கள். <BR/><BR/>http://viriyumsirakukal.blogspot.com/2007/05/blog-post_4014.htmlவி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-3738411577564386232008-11-11T11:24:00.000+05:302008-11-11T11:24:00.000+05:30இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிர...இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிருக்கேன். ஆனால் கேட்டதில்லை இன்று வரையில், பாட்டு நல்லாத் தான் இருக்கு<BR/><BR/>repeattuபாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-88117627034996029242008-11-11T07:56:00.000+05:302008-11-11T07:56:00.000+05:30ம்ம்ம்ம்ம்?? பதினொரு மணி நேரம்ங்கறது ஒரு மணினு தட்...ம்ம்ம்ம்ம்?? பதினொரு மணி நேரம்ங்கறது ஒரு மணினு தட்டச்சிட்டேன்னு நினைக்கிறேன்! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-23628560038495774932008-11-11T07:55:00.000+05:302008-11-11T07:55:00.000+05:30இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிர...இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிருக்கேன். ஆனால் கேட்டதில்லை இன்று வரையில் பாட்டு நல்லாத் தான் இருக்கு. சந்திரனோட வலைக்கும் போய்ப் பார்த்துட்டு வரேன். வர்ட்டா??<BR/><BR/>இப்போப் பதிவு போட்டு ஒரு மணி நேரம் சரியா?? :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-43424628651650814052008-11-11T07:08:00.000+05:302008-11-11T07:08:00.000+05:30அருமையான பாடல்! ஜெயமூர்த்தி அட்டகாசமா பாடியிருக்கா...அருமையான பாடல்! ஜெயமூர்த்தி அட்டகாசமா பாடியிருக்கார்! நன்றி தல!!<BR/><BR/><BR/>/ஒரு அற்புதமான பாட்டுக்கு அதுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்காத காரணத்தினால//<BR/><BR/>இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-13020055290328747772008-11-10T22:21:00.000+05:302008-11-10T22:21:00.000+05:30வாப்பா தேவ்,டேங்க்ஸ் டா.வாப்பா தேவ்,<BR/>டேங்க்ஸ் டா.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-14291846709535012142008-11-10T22:20:00.000+05:302008-11-10T22:20:00.000+05:30This song was first put together by Prof. K A Guna...This song was first put together by Prof. K A Gunasekaran, while he was Head of the Department of Folk Lore Department, Pondichery University. He composed this from his research.Anonymoushttps://www.blogger.com/profile/00816487416657438209noreply@blogger.com