tag:blogger.com,1999:blog-20289353.post7824202364074291350..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: தசரதர்கள் வாழ்வதில்லை...தொடர்ச்சிகைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-20289353.post-2392469775855145592008-03-10T07:08:00.000+05:302008-03-10T07:08:00.000+05:30//மனம் நெகிழ்ந்தது - பெற்ற மகனை இழந்த தாய் - இறுதி...//மனம் நெகிழ்ந்தது - பெற்ற மகனை இழந்த தாய் - இறுதி ஊர்வலத்தைக் கண்ட தந்தை - இதயத்தின் அடித்தளத்திருந்து வராத , உதட்டின் நுனியிலிருந்து, எந்த வித பிண்ணனியும் இல்லாத, சில தவிர்க்க வேண்டிய, புண்படுத்தும் சொற்கள் - ம்ம்ம் வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியாகத் தான் இருக்கிறது//<BR/><BR/>வாங்க சீனா சார்,<BR/>நான் சொல்ல வந்த கருத்துகள் ஒவ்வொன்னையும் நல்லா உள்வாங்கி ஆழமா படிச்சிருக்கீங்கன்னு தெரியுது. ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு சார். நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-36470127852233041142008-03-09T16:43:00.000+05:302008-03-09T16:43:00.000+05:30மனம் நெகிழ்ந்தது - பெற்ற மகனை இழந்த தாய் - இறுதி ஊ...மனம் நெகிழ்ந்தது - பெற்ற மகனை இழந்த தாய் - இறுதி ஊர்வலத்தைக் கண்ட தந்தை - இதயத்தின் அடித்தளத்திருந்து வராத , உதட்டின் நுனியிலிருந்து, எந்த வித பிண்ணனியும் இல்லாத, சில தவிர்க்க வேண்டிய, புண்படுத்தும் சொற்கள் - ம்ம்ம் வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியாகத் தான் இருக்கிறது.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-77994488492885568222007-12-26T10:41:00.000+05:302007-12-26T10:41:00.000+05:30//அருமை கைப்ஸ்..மனச என்னவீ பண்ணுது.. குழந்தைகளை பே...//அருமை கைப்ஸ்..மனச என்னவீ பண்ணுது.. குழந்தைகளை பேசவிட்டு பார்ப்பதில் எனக்கும் சுத்தமாக உடன்பாடு இல்லை... குழந்தைகள் குழந்தைகளாகத்தான் இருக்க வேண்டும்.. நம்ம நாட்டுல கூட இந்த ''மழலை'' கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சுட்டே வருது..//<BR/><BR/>ஆமாங்க மேடம். புத்திசாலித் தனமா பேசறதுக்கும் அளவுக்கதிகமா தேவையில்லாததை பேசறதுக்கும் இருக்கற வித்தியாசத்தைப் பெற்றோர்களே உணராமல் வேடிக்கை பார்ப்பது தான் இந்த மறைந்து வரும் மழலைக்குக் காரணம்னு நெனக்கிறேன்.<BR/><BR/>//<BR/>ஊடகங்களாவது இந்தப்போக்கை உணர்ந்து ஏதாவது செய்யவேண்டும்.. ஆனால் அவர்களே நெருப்புல எண்ணை ஊத்தற வேலௌ தான் செய்துட்டு வராங்க//<BR/>வருந்தத்தக்க உண்மை.<BR/><BR/>//எல்லாரும் படிக்க வேண்டிய பதிவு.. அருமை கைப்ஸ்//<BR/>தங்கள் பாராட்டு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. நன்றி மேடம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-84871305492289954762007-12-26T10:37:00.000+05:302007-12-26T10:37:00.000+05:30//Suicide letters from a blogger who tried committ...//Suicide letters from a blogger who tried committing suicide for more than 2 times this year. He records all his life's journey with depression//<BR/><BR/>நண்பா,<BR/>படிச்சுப் பாத்தேன். ஏன் அப்படி செஞ்சோம்னு இப்ப அவங்க வருத்தப்படறது தெரியுது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-37215179742539892292007-12-26T07:59:00.000+05:302007-12-26T07:59:00.000+05:30அருமை கைப்ஸ்..மனச என்னவீ பண்ணுது.. குழந்தைகளை பேசவ...அருமை கைப்ஸ்..மனச என்னவீ பண்ணுது.. குழந்தைகளை பேசவிட்டு பார்ப்பதில் எனக்கும் சுத்தமாக உடன்பாடு இல்லை... குழந்தைகள் குழந்தைகளாகத்தான் இருக்க வேண்டும்.. நம்ம நாட்டுல கூட இந்த ''மழலை'' கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சுட்டே வருது..<BR/>ஊடகங்களாவது இந்தப்போக்கை உணர்ந்து ஏதாவது செய்யவேண்டும்.. ஆனால் அவர்களே நெருப்புல எண்ணை ஊத்தற வேலௌ தான் செய்துட்டு வராங்க<BR/><BR/>எல்லாரும் படிக்க வேண்டிய பதிவு.. அருமை கைப்ஸ்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-10438893163562307922007-12-15T18:11:00.000+05:302007-12-15T18:11:00.000+05:30Suicide letters from a blogger who tried committin...Suicide letters from a blogger who tried committing suicide for more than 2 times this year. He records all his life's journey with depression <BR/><BR/>http://allthatiam-allthatieverwas.blogspot.com/2007/11/what-happened-in-october-day-i-tried-to.html<BR/><BR/>http://allthatiam-allthatieverwas.blogspot.com/2007/11/my-suicide-letters-from-may-and-october.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-36628697135628401852007-12-05T19:29:00.000+05:302007-12-05T19:29:00.000+05:30//Maamaa...Kya hua... Enna Aachu... Ippadi oru sen...//Maamaa...<BR/>Kya hua... Enna Aachu... Ippadi oru senti'yaana blog...//<BR/>என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் இந்த கேள்வியைக் கேக்குறே பாத்தியா? சந்தோசம், சோகம் ரெண்டும் வாழ்க்கையில ஜகஜம் தானே?<BR/><BR/>// Onnu mattum nichayam... ellarum sonnadha pola.. who ever reads will definitely think... Good one//<BR/>டேங்க்ஸ் மாம்ஸ்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-45971416530382640222007-12-05T19:12:00.000+05:302007-12-05T19:12:00.000+05:30//உங்கள் இந்தத் தொடர் இன்றுதான் படித்தேன்..மிகவும்...//உங்கள் இந்தத் தொடர் இன்றுதான் படித்தேன்..மிகவும் அருமை..//<BR/><BR/>உங்களுக்குப் பிடித்திருந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி பாசமலர்.<BR/><BR/>//ஆனால் ஏனோ இது போன்ற விஷயங்களை நான் அனுபவிக்கா விட்டாலும், உணர முடிகிறது. ஏன் என்றும் தெரியவில்லை.//<BR/><BR/>இது இப்படித்தான்..இந்த உணர்வு நிறைய தருணங்களில் தோன்றும்..அம்மா ஆகும்போது அம்மாவின் அருமை புரியும் என்பார்கள்..<BR/><BR/>பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்புபவர்கள் இதைக் கவனத்தில் கொண்டால் நல்லது..<BR/><BR/>எம்டன் மகன் பரத் பாத்திரம் ஏனோ இபோது நினைவுக்கு வந்தது..//<BR/><BR/>உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-60519899577934249462007-12-05T19:11:00.000+05:302007-12-05T19:11:00.000+05:30//ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா இருக்கு, அம்பியை நீங்க "அ...//ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா இருக்கு, அம்பியை நீங்க "அங்கிள்"னோ இல்லை, "தாத்தா"ன்னோ கூப்பிடலாம், தப்பில்லை!!!!//<BR/><BR/>அப்பா...ரெண்டு பேருக்கும் சிண்டு முடிஞ்சு விடறதில 16 வயசு சின்னப் பொண்ணுக்கு என்ன ஒரு சந்தோசம்??<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-11600921090473651072007-12-05T19:09:00.000+05:302007-12-05T19:09:00.000+05:30//அட்டகாசம் தல..//நன்றிப்பா ராயல்.//இடையிலே இடையில...//அட்டகாசம் தல..<BR/>//<BR/><BR/>நன்றிப்பா ராயல்.<BR/><BR/>//இடையிலே இடையிலே ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து இருந்தீங்கன்னா ரொம்பவே நல்லா இருந்துருக்கும்..... :)//<BR/>இனிமேல் ஞாபகம் வச்சிக்கிறேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-3768390751318071412007-12-04T06:09:00.000+05:302007-12-04T06:09:00.000+05:30Maamaa...Kya hua... Enna Aachu... Ippadi oru senti...Maamaa...<BR/>Kya hua... Enna Aachu... Ippadi oru senti'yaana blog... Onnu mattum nichayam... ellarum sonnadha pola.. who ever reads will definitely think... Good one<BR/><BR/>DyeanyDyeaneshwaran Khttps://www.blogger.com/profile/06387552993904606886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-68007014602184398782007-12-02T20:30:00.000+05:302007-12-02T20:30:00.000+05:30உங்கள் இந்தத் தொடர் இன்றுதான் படித்தேன்..மிகவும் அ...உங்கள் இந்தத் தொடர் இன்றுதான் படித்தேன்..மிகவும் அருமை..<BR/><BR/>//ஆனால் ஏனோ இது போன்ற விஷயங்களை நான் அனுபவிக்கா விட்டாலும், உணர முடிகிறது. ஏன் என்றும் தெரியவில்லை.//<BR/><BR/>இது இப்படித்தான்..இந்த உணர்வு நிறைய தருணங்களில் தோன்றும்..அம்மா ஆகும்போது அம்மாவின் அருமை புரியும் என்பார்கள்..<BR/><BR/>பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்புபவர்கள் இதைக் கவனத்தில் கொண்டால் நல்லது..<BR/><BR/>எம்டன் மகன் பரத் பாத்திரம் ஏனோ இபோது நினைவுக்கு வந்தது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-70003076383900502862007-11-30T14:31:00.000+05:302007-11-30T14:31:00.000+05:30// முப்பதை நெருங்கி கொண்டிருக்கும் கைப்பு அங்கிள்....// முப்பதை நெருங்கி கொண்டிருக்கும் கைப்பு அங்கிள். :p//<BR/>இது டூ மச். ஐ ஹேட் யூ:) (இந்தி பட ஹீரோயின் ஸ்டைல்ல படிச்சிக்கோங்க) <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் டேங்ஸுங்ணா.<BR/><BR/>ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா இருக்கு, அம்பியை நீங்க "அங்கிள்"னோ இல்லை, "தாத்தா"ன்னோ கூப்பிடலாம், தப்பில்லை!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-59983677152704438062007-11-28T20:04:00.000+05:302007-11-28T20:04:00.000+05:30அட்டகாசம் தல.. இடையிலே இடையிலே ஆங்கில வார்த்தைகளை ...அட்டகாசம் தல..<BR/><BR/> இடையிலே இடையிலே ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து இருந்தீங்கன்னா ரொம்பவே நல்லா இருந்துருக்கும்..... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-36167494479976161332007-11-28T19:52:00.000+05:302007-11-28T19:52:00.000+05:30//ரொம்ப நல்லா எழுதி இருக்கடா. //தேங்க்ஸ் மச்சான்./...//ரொம்ப நல்லா எழுதி இருக்கடா. //<BR/>தேங்க்ஸ் மச்சான்.<BR/><BR/>//கார்த்திக் அம்மா வலைப்பதிவை பாத்தேன். டைம் போனதே தெரியமா ஆழ்ந்து படிச்சுட்டு இருந்தேன்//<BR/>ஆமாம்டா. சில பதிவுகள் ரொம்ப உணர்ச்சிவசப் படற மாதிரி இருக்கும்.<BR/><BR/>//இப்போதான் Last Holiday ஒரு (Comedy) படம் பாத்தேன். அதுல சொல்லப் பட்ட தீம் கூட இந்த மாதிரிதான். தான் ஒரு குணப்படுத்த முடியாத வியாதியால (cancer illa) சாகப் போறோம்னு தெரிஞ்சு அந்தக் கதாநாயகி கண்ணாடியப் பார்த்து பேசும் வசனம், ''அடுத்த முறை, நிறைய சிரிப்போம், நிறைய அன்பு காட்டுவோம் - எதுக்கும் பயப்படமா வாழ்க்கைய வாழ்வோம்". அதத்தான் செய்யணும், இப்பவே.//<BR/>நல்ல கருத்து. பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி. <BR/><BR/>//சரி, சரி - மக்கள் சந்தோஷப்பட நல்லதா ஒரு சிரிப்பு பதிவு போட்டுடு. நீ ஒரு "சிரிப்பு ப்ளாகர்" தானே...//<BR/>அப்படியே செஞ்சிடறேன்.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-46696299980510663132007-11-28T19:50:00.000+05:302007-11-28T19:50:00.000+05:30//அண்ணாவா? அட, என் லேட்டஸ்ட் ப்ரோபல் படத்தை பாத்து...//அண்ணாவா? அட, என் லேட்டஸ்ட் ப்ரோபல் படத்தை பாத்துமா உங்களுக்கு சந்தேகம்? :p//<BR/><BR/>மாவரைக்கிறதுல நீங்க தானே என் குரு? அதான் அண்ணா. பாசமிகு மாவண்ணா.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-17264222575732685302007-11-28T19:49:00.000+05:302007-11-28T19:49:00.000+05:30//நாங்க சுட்ட வாக்கும் சுட்ட பொருளும் திருப்பி கொட...//நாங்க சுட்ட வாக்கும் சுட்ட பொருளும் திருப்பி கொடுக்குற பழக்கமில்லை;)//<BR/><BR/>ஹி...ஹி...அதனால் தான் நல்ல படங்களா உங்களால சுட முடியுதுன்னு நெனைக்கிறேன்.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-49929928231981423992007-11-28T19:46:00.000+05:302007-11-28T19:46:00.000+05:30//ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அவனவனுக்கு அவன் கஷ...//ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அவனவனுக்கு அவன் கஷ்டம் பெருசாத் தெரியும் அடுத்தவனைப் பார்க்கும் வரை//<BR/><BR/>உங்க பின்னூட்டத்தைப் படிச்சதும் "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு" இது தான் நினைவுக்கு வருது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-46279716263155362152007-11-28T19:45:00.000+05:302007-11-28T19:45:00.000+05:30//ம்ம்ம்? இதுக்குத் தான் 2 பின்னூட்டம் கொடுத்தேன்,...//ம்ம்ம்? இதுக்குத் தான் 2 பின்னூட்டம் கொடுத்தேன், வரலை இன்னொண்ணு, போகட்டும் பயம் இருக்கில்லை??? அது!!!!!!!!!!!! :P//<BR/><BR/>தலைவியைப் பகைச்சுக்க முடியுமா?<BR/>எந்நாளும் நான் உங்கள் தொண்டன் தானே?<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-20556969897757432162007-11-28T18:38:00.000+05:302007-11-28T18:38:00.000+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கடா. கார்த்திக் அம்மா வலைப்...ரொம்ப நல்லா எழுதி இருக்கடா. கார்த்திக் அம்மா வலைப்பதிவை பாத்தேன். டைம் போனதே தெரியமா ஆழ்ந்து படிச்சுட்டு இருந்தேன். இப்போதான் Last Holiday ஒரு (Comedy) படம் பாத்தேன். அதுல சொல்லப் பட்ட தீம் கூட இந்த மாதிரிதான். தான் ஒரு குணப்படுத்த முடியாத வியாதியால (cancer illa) சாகப் போறோம்னு தெரிஞ்சு அந்தக் கதாநாயகி கண்ணாடியப் பார்த்து பேசும் வசனம், ''அடுத்த முறை, நிறைய சிரிப்போம், நிறைய அன்பு காட்டுவோம் - எதுக்கும் பயப்படமா வாழ்க்கைய வாழ்வோம்". அதத்தான் செய்யணும், இப்பவே. <BR/><BR/>சரி, சரி - மக்கள் சந்தோஷப்பட நல்லதா ஒரு சிரிப்பு பதிவு போட்டுடு. நீ ஒரு "சிரிப்பு ப்ளாகர்" தானே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-66360816795796101542007-11-28T15:16:00.000+05:302007-11-28T15:16:00.000+05:30//வருகைக்கும் கருத்துக்கும் டேங்ஸுங்ணா.//அண்ணாவா? ...//வருகைக்கும் கருத்துக்கும் டேங்ஸுங்ணா.<BR/>//<BR/><BR/>அண்ணாவா? அட, என் லேட்டஸ்ட் ப்ரோபல் படத்தை பாத்துமா உங்களுக்கு சந்தேகம்? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-33230240660303900612007-11-27T20:05:00.000+05:302007-11-27T20:05:00.000+05:30//அப்புறம் கவுண்டர் கிட்ட வாங்குன கடனை மட்டும் திர...//அப்புறம் கவுண்டர் கிட்ட வாங்குன கடனை மட்டும் திரும்பக் கொடுத்துடுங்க//<BR/>நாங்க சுட்ட வாக்கும் சுட்ட பொருளும் திருப்பி கொடுக்குற பழக்கமில்லை;)Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-88192982969242620592007-11-27T18:54:00.000+05:302007-11-27T18:54:00.000+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அவனவனுக்கு அவன் கஷ்ட...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அவனவனுக்கு அவன் கஷ்டம் பெருசாத் தெரியும் அடுத்தவனைப் பார்க்கும் வரை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-65902646756117334632007-11-27T18:31:00.000+05:302007-11-27T18:31:00.000+05:30ம்ம்ம்? இதுக்குத் தான் 2 பின்னூட்டம் கொடுத்தேன், வ...ம்ம்ம்? இதுக்குத் தான் 2 பின்னூட்டம் கொடுத்தேன், வரலை இன்னொண்ணு, போகட்டும் பயம் இருக்கில்லை??? அது!!!!!!!!!!!! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-92091321365881512722007-11-27T16:32:00.000+05:302007-11-27T16:32:00.000+05:30//நெஞ்ச நக்கிட்டீங்க;)//வாங்க வடக்குப்பட்டி ராமசாம...//நெஞ்ச நக்கிட்டீங்க;)//<BR/>வாங்க வடக்குப்பட்டி ராமசாமி,<BR/>எனக்கு கூட அப்படித் தான் படுதுங்கோ<BR/>:) அப்புறம் கவுண்டர் கிட்ட வாங்குன கடனை மட்டும் திரும்பக் கொடுத்துடுங்க.<BR/><BR/><BR/>//ஆனா இந்த மாதிரி நாம பேசுறத எல்லாம் நம்ம அப்பா அம்மா ஞயாபகம் வச்சுக்க மாட்டாங்க. ஏன்னா இதெல்லாம் நம்ம மனசுல இருந்து வரதில்ல. நம்ம அப்பா அம்மா நம்மளை விட அனுபவசாலிகள். அவங்களுக்கு இது புரியும். சில அப்பாக்கள் தன் மகனை கோபத்தில், "ஏன்டா எனக்கு வந்து பிள்ளையா பொறந்து இப்படி உயிரை வாங்கற"னு திட்டுவாங்க. அதெல்லாம் சும்மா வாய் வார்த்தை தான். தெளிவான புள்ளையா இருந்தா அது நம்ம நல்லதுக்கு தான்னு புரியும்//<BR/>அத தான் பெரியவங்க குஞ்சு மிதிச்சு கோழி சாவுமான்னு சொல்லி வச்சிருக்காங்க...சே...கோழி மிதிச்சு குஞ்சு சாவுமான்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. நீங்க சொல்றது வாஸ்தவம் தாங்க. புள்ளைங்க பண்ற தப்பெல்லாம் மன்னிக்கற பெரிய மனசு பெத்தவங்களுக்கு இருக்கத் தான் செய்யுது.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com