tag:blogger.com,1999:blog-20289353.post7160322699804896517..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: விஜய் டிவியும் அனிமல் ப்ளானெட்டும்கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-20289353.post-16139670812216393682009-11-20T12:54:04.461+05:302009-11-20T12:54:04.461+05:30ரொம்ப அருமை....ரொம்ப அருமை....pattapatti.http://www.pattapatti.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-19176298168366713132009-10-06T22:00:59.180+05:302009-10-06T22:00:59.180+05:30http://www.youtube.com/watch?v=P_06oX8DqrU
இந்த ...http://www.youtube.com/watch?v=P_06oX8DqrU<br /><br /><br />இந்த வீடியோவையும் பாருங்க தல<br /><br />அந்த சிறுத்தையோட தப்பு செய்து விட்ட வேதனை புரியும் !!மின்னுது மின்னல்https://www.blogger.com/profile/09056674829255175622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-30638412641123476962009-10-06T17:36:40.800+05:302009-10-06T17:36:40.800+05:30அருமையான பதிவு கைப்ஸ்.
//உண்மையிலேயே அந்த விவாதத...அருமையான பதிவு கைப்ஸ்.<br /><br /><br />//உண்மையிலேயே அந்த விவாதத்தைப் பார்த்துவிட்டு கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தேன்.//<br /><br /> அந்த சமயத்துல உங்கள நீங்களே ஒரு போட்டோ எடுத்து இங்க்ன போட்டு இருக்க கூடாதா? LOL :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-13831572213669193062009-10-04T08:34:23.007+05:302009-10-04T08:34:23.007+05:30ரொம்ப லேட்டாக வந்துட்டேன் தல.ரொம்ப லேட்டாக வந்துட்டேன் தல.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-55635870803462839632009-10-04T08:34:12.892+05:302009-10-04T08:34:12.892+05:30ரொம்ப லேட்டாக வந்துட்டேன் தல.ரொம்ப லேட்டாக வந்துட்டேன் தல.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-58583669556383766542009-10-01T18:38:14.619+05:302009-10-01T18:38:14.619+05:30இந்த விபரணச் சித்திரத்தை நான் பார்த்துள்ளேன். இது ...இந்த விபரணச் சித்திரத்தை நான் பார்த்துள்ளேன். இது போல் ஒரு சிறுத்தை தான் கொன்ற தாய்க்குரங்கினுடன் ஒட்டியிருந்த குட்டியைப் பேணுவது; பூனை ஒன்று அனில் குட்டியை தன் குட்டியுடன்<br />வளர்ப்பது; யப்பானில் மீன் தடாகத்தில் வாத்து ஒன்று தனக்கிட்ட உணவை மீன்களுக்கு ஊட்டியது<br />எனப் பல யூரியூப்பில் பார்த்தேன். அப்போ "மிருகநேயம்" என ஒரு பதிவும் போட்டேன்.<br /><br />சுமார் 45 வருடங்களுக்கு முன் என் வீட்டில் நான் வளர்த்த பூனை குட்டிபோட்டிருந்தபோது; பால் மறவா நாய்க்குட்டியையும் வளர்த்தேன். அந்த நாய்க்குட்டி பால் தாபத்தில் பூனைக்குட்டிகளுடன்<br />சேர்ந்து கலைத்துக் கலைத்து பூனையில் பால் குடிக்கும்; அதைத் தவிர்க்க அந்த தாய்ப்பூனை ஓடித்திரியும்; கடைசியில் அது அந்த நாய்க்குட்டிக்கும் நக்கி விட்டுக்கொண்டு பால் கொடுக்கும்.<br /><br />அப்போது அதை பலர் அதிசயமாகப் பார்த்தார்கள். படம் எடுத்துவைக்க வசதி இருக்கவில்லை.<br />அப்பப்போ மிருகம்; அபிமானத்துடன் நடக்கிறது. ஆனால் மனிதன் தான்...யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-53208512199800111002009-10-01T17:03:52.965+05:302009-10-01T17:03:52.965+05:30neeya naanavil pesubavarkal yaarum unmai pesuvathi...neeya naanavil pesubavarkal yaarum unmai pesuvathillai.ullondru vaiththu puramondru thaan pesukiraarkal.T.V.yil than mukam therivatharkku ethaiyum pesuvaarkal.anaivarum vedathaarikal thaan.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-78767130504406642982009-10-01T16:02:40.675+05:302009-10-01T16:02:40.675+05:30விவாதங்கள் வரம்பு மீறினால் ரொம்ப அபத்தமாக போய்விடு...விவாதங்கள் வரம்பு மீறினால் ரொம்ப அபத்தமாக போய்விடும். நல்லா இருக்கு இந்த பதிவு.நீளத்தை குறைத்து இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.Thiruhttps://www.blogger.com/profile/04213039608050809569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-3728796203043401302009-10-01T15:58:17.936+05:302009-10-01T15:58:17.936+05:30//நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும...//நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது<br /><br />இந்த வாதமே மடத்தனமானது. கார் ஓட்டுகிறவன் என்ற முறையில், சாலையில் குறுக்கே யார் வந்தாலும் (மனிதனோ, மிருகமோ) தன்னிச்சையாக, அதன் மேல் மோதாமல் தவிர்க்க, தானாகவே, நம் கை,கால்கள் செயல்பட்டுவிடும். இந்த அடிப்படி அறிவியல் அறிவு கூட இல்லாமல் அந்த பெண் பேசியது அர்த்தமற்றது. ஆந்திராவில், வேகமாக வந்த பஸ், ஒரு மாடு மேலே மோதக்கூடாது என அன்னிச்சையாக திருப்ப, அது ஆற்றுக்குள் விழுந்தது. இந்த ஒரு விபத்து போதும், இதனை நிரூபிப்பதற்கு. <br /><br />அருமையான கட்டுரை. நன்றி.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-30197236256510260612009-10-01T15:47:02.099+05:302009-10-01T15:47:02.099+05:30//நானும் இதைப்பார்த்திருக்கிறேன். இந்த சபா எனும் ப...//நானும் இதைப்பார்த்திருக்கிறேன். இந்த சபா எனும் பெண் பிபிசி யின் Big Cat Diaries தொடரிலும் வருவார். மற்றபடி அந்தப்பெண்ணின் சொன்னது :(//<br /><br />வாங்க சின்ன அம்மிணி,<br />சரியாச் சொன்னீங்க. Big Cat Diariesல வர்றவங்க தான் இந்த சபா. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-80753902830902206622009-10-01T15:44:18.658+05:302009-10-01T15:44:18.658+05:30//மனதை நெகிழச் செய்கிறது பதிவும் அதல் உள்ள நிகழ்வு...//மனதை நெகிழச் செய்கிறது பதிவும் அதல் உள்ள நிகழ்வும் :(//<br /><br />அதே தாங்க ஆதவன். சிங்கம் இங்கே கொஞ்சம் சைக்கோ மாதிரி நடந்துக்கிட்டாலும் அது மான் மேல வச்சிருந்த அன்பு உண்மையானது. மான் செத்ததும் சிங்கம் காட்டுன ரியாக்ஷனே அதுக்கு சாட்சி. ஒரு வேளை மான் குட்டி தன் தாய் மானோட இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் நாள் உயிர் வாழ்ந்திருக்கலாம்...தாய் கிட்ட பால் குடிச்சிக்கிட்டு...கொடிய விலங்குகள் கிட்டேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரிஞ்சிக்கிட்டு.<br /><br />சிங்கம் பாசத்தை வெளிக்காட்டுனாலும் அது ஒரு வகையில் ஒவ்வாத பாசமே...deviant behaviour தான் என்பதும் என் கருத்து.<br /><br />ஆனாலும் கடைசியில் மான்குட்டி சாகும் போது தமிழ் படத்தில் நடக்குற மாதிரி கமுன்யாக் எப்படியாச்சும் ஆண் சிங்கத்தோட சண்டை போட்டுக் காப்பாத்திடாதான்னு ஒரு கணம் நெனச்சிப் பார்த்தேன். ஏன்னா அந்தளவு நெகிழ்ச்சியா இருந்துச்சு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-15048912473788650982009-10-01T13:43:28.448+05:302009-10-01T13:43:28.448+05:30கைப்புள்ள..
ரொம்ப நாளாச்சு களத்துக்கு வந்து..
நல...கைப்புள்ள..<br /><br />ரொம்ப நாளாச்சு களத்துக்கு வந்து..<br /><br />நல்லாயிருக்கு.. அந்த சிங்கம்-மான் பத்தி நானும் கேள்விப்பட்டேன். ஆனால் பெயர் தெரியாததால் தேடாமல் விட்டுவிட்டேன்.<br /><br />இன்றைக்கு உமது புண்ணியத்தில் பார்த்துவிட்டேன்..<br /><br />நன்றிகள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-77507880858920058842009-10-01T13:33:42.949+05:302009-10-01T13:33:42.949+05:30ம்ம்ம்ம்....
எல்லாம் ஒரு பேச்சுக்காக பேசுவது தான்...ம்ம்ம்ம்....<br /><br />எல்லாம் ஒரு பேச்சுக்காக பேசுவது தான். சாதாரணமாக வண்டி ஒட்டும் போது குறுக்கே ஏதும் வந்தால் அதன் மேல் மோதாமல் தவிர்க்க பார்ப்பது தான் நம் நாட்டு மக்களின் வெளிப்பாடாக இருக்கும் என்பது என் எண்ணம். <br /><br />அனிமல் பத்தி சொல்ல வார்த்தை ஏதும் இல்லை.<br /><br />மிருகங்கள் மனிதத்துடன் நடக்க ஆரம்பித்து விட்டது போலவும். மனிதர்கள் மிருகமாக நடமாட தொடங்கி விட்டார்கள் என்பதும் தான் புரிகிறதுநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-30125708758356132662009-10-01T12:45:15.632+05:302009-10-01T12:45:15.632+05:30//இவ்விலங்குகளை விட உயர்ந்த மதி கொண்ட மனிதன் தன்னு...//இவ்விலங்குகளை விட உயர்ந்த மதி கொண்ட மனிதன் தன்னுடைய இயல்பினை மறந்து விலங்கினின்றும் தாழ்ந்து கொண்டே செல்கிறான் என்பதறிந்து வேதனையே மிஞ்சுகிறது.//<br /><br />ஆமாம்..ஆமாம்...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-27921140935757714372009-10-01T12:40:36.206+05:302009-10-01T12:40:36.206+05:30//கைப்புள்ள,
நல்ல பதிவு! சில நேரங்களில் வீம்பிற்க...//கைப்புள்ள,<br /><br />நல்ல பதிவு! சில நேரங்களில் வீம்பிற்காக, எடுத்த தலைப்பில் நிற்க வேண்டுமென அபத்தமோ அபத்தமாக உளறி வைப்பதும் நடைமுறைதானே! ஆனா, நீங்க குறிப்பிட்ட விசயம் அதன் உச்சம், சகிக்கலை.<br /><br />பதிவிற்கு நன்றி...//<br /><br />வாங்க தெகா,<br />வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-77473737930781740372009-10-01T12:15:42.315+05:302009-10-01T12:15:42.315+05:30அருமையா பதிவு கைப்புள்ள!
:-(அருமையா பதிவு கைப்புள்ள! <br /><br />:-(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-89049182746592019712009-10-01T11:48:26.095+05:302009-10-01T11:48:26.095+05:30மற்றுமொரு கலக்கல் போஸ்ட் கைப்ஸிடமிருந்து!!
அந்த ...மற்றுமொரு கலக்கல் போஸ்ட் கைப்ஸிடமிருந்து!! <br /><br />அந்த எபிசோட் நானும் பார்த்தேன்..அபத்தத்தின் உச்சம்!! கண்டிப்பா அது வாதத்துக்கு மட்டுமே சொல்லியிருப்பாங்கன்னு மனசுலே நினைச்சுக்கிட்டேன்! அப்புறம் இந்த அனிமல் பிளானர் விஷயம் புதுசு..கண்டிப்பா பாக்கிறேன்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-14029522955976027112009-10-01T11:34:01.781+05:302009-10-01T11:34:01.781+05:30//்ம்ம் அருமை அருமையான பதிவு கைப்ஸ்..
கடவுளின் இந்...//்ம்ம் அருமை அருமையான பதிவு கைப்ஸ்..<br />கடவுளின் இந்த தன்மை மற்ற உயிரங்களிடம் இருக்குது...ஆனா மனுசங்க கிட்ட இல்லை.. ஹ்ம்ம்ம்//<br /><br />பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம்.<br /><br />//என்னால தொலைக்காட்சில வர்ர எந்த விவாதத்தையும் 2 நிமிஷம் கூட பார்க்க முடியாது...//<br /><br />எனக்கும் இப்பல்லாம் அப்படி தான் இருக்கு. எந்த சேன்ல்லயாச்சும் விவாதம் வந்துச்சுன்னாலும் உடனே காமெடி சேனலுக்கு மாத்திடறேன், இல்ல டிவி முன்னாடியிலேருந்து எழுந்து போயிடுறேன்.<br /><br />//அனிமல் ப்ளேனட் விமர்சனம் அருமை....ரொம்ப நாளைக்கு அப்புறம் பொறுமையா ஒரு பதிவு .. படிச்சேன்..நன்றி//<br /><br />ஹி...ஹி...பொறுமையா படிச்சதுக்கு மீ தான் நன்றி.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-64693316142729947052009-10-01T11:26:50.152+05:302009-10-01T11:26:50.152+05:30//நானும் பார்த்தேன் அந்த விவாதம் கொடுமைதான் :(//
...//நானும் பார்த்தேன் அந்த விவாதம் கொடுமைதான் :(//<br /><br />வாங்க மின்னலாரே,<br /><br />உண்மையிலேயே அந்த விவாதத்தைப் பார்த்துவிட்டு கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தேன். ஏனோ இந்த காதில் வாங்கி அந்த காதின் வழியாக விட இயலவில்லை. <br />:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-46322282875364692012009-10-01T11:25:25.717+05:302009-10-01T11:25:25.717+05:30//மனுஷப்ப்பயளுவன்னாலே அப்படித்தான் விடுங்க//
வாங்...//மனுஷப்ப்பயளுவன்னாலே அப்படித்தான் விடுங்க//<br /><br />வாங்க ஜீவ்ஸ் அண்ணாச்சி,<br />மிருகங்கள் தன்னிலையில் இருந்து மாறுகின்றன...அதே போல மனிதர்களான நாமும் மாறுகின்றோம்...என்னத்தச் சொல்ல?<br />:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-7636828693367797482009-10-01T11:24:05.692+05:302009-10-01T11:24:05.692+05:30//எனவே உங்கள் பதிவு சிறப்பாக இருந்தும், இதை போல மொ...//எனவே உங்கள் பதிவு சிறப்பாக இருந்தும், இதை போல மொத்தமாக எழுதுவதால் படிப்பவர்கள் ஆர்வம் குறைந்து முழுவதும் படிக்காமலே சென்று விட வாய்ப்புண்டு,<br /><br />அன்புடன்<br />கிரி//<br /><br />வாங்க கிரி,<br />உங்கள் கனிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. உங்களுடைய ஃபீட்பேக்கைப் பார்த்து நேற்று இரவே பத்திகளைச் சிறியதாகப் பிரித்து விட்டேன். இப்போது முன்பை விட படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும் என எண்ணுகிறேன். இனி வரும் பதிவுகளில் தாங்கள் கூறியதை எழுதும் போதே பின்பற்ற முயல்கிறேன். மிக்க நன்றி.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-9591050050591775792009-10-01T11:21:44.794+05:302009-10-01T11:21:44.794+05:30//அதாவது அறிவில்லாம பேசுனவங்க எல்லாம் Animal Plane...//அதாவது அறிவில்லாம பேசுனவங்க எல்லாம் Animal Planet வரதுக்குதான் சரி்ங்கிறீங்க//<br /><br />ஹி...ஹி...அப்படியில்லீங்க விவசாயி. இந்த மாதிரி ஏடாகூடமா பேசறவங்களுக்கு எல்லாம் நம்ம தமிழ் தொலைக்காட்சிகள்ல பிரகாசமான எதிர்காலம் இருக்குன்னு புரிஞ்சிக்கனும்.<br />:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-44970248315752397832009-10-01T08:40:13.878+05:302009-10-01T08:40:13.878+05:30முதல் விசயத்தை படிக்க ஆரம்பித்து .. இந்தமாதிரி மைக...முதல் விசயத்தை படிக்க ஆரம்பித்து .. இந்தமாதிரி மைக் கிடைச்சா உளறுரவங்களைப்பத்தி தெரியாதான்னு ஓடிப்போயிடாம இருக்க நல்ல தலைப்பு வச்சீங்க.. முன்னத ஓட்டமா படிச்சிட்டு பின்னதை மகளூக்கும் வாசிச்சு காமிச்சேன் நன்றி.. கைப்ஸ். முதல் விசயத்தை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு கை வலிக்க எழுதாதீங்க.. என் கைவலி , விரதத்தை எல்லாம் விட்டுட்டு கமெண்ட் போடறேனாக்கும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-8942669973857240642009-10-01T03:25:24.799+05:302009-10-01T03:25:24.799+05:30நானும் இதைப்பார்த்திருக்கிறேன். இந்த சபா எனும் பெண...நானும் இதைப்பார்த்திருக்கிறேன். இந்த சபா எனும் பெண் பிபிசி யின் Big Cat Diaries தொடரிலும் வருவார். மற்றபடி அந்தப்பெண்ணின் சொன்னது :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-23377915301308865982009-09-30T23:10:05.413+05:302009-09-30T23:10:05.413+05:30மனதை நெகிழச் செய்கிறது பதிவும் அதல் உள்ள நிகழ்வும்...மனதை நெகிழச் செய்கிறது பதிவும் அதல் உள்ள நிகழ்வும் :(☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.com