tag:blogger.com,1999:blog-20289353.post7016043830236105891..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: குழந்தைகளுக்கான கிராமியப் பாடல்கள்கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-20289353.post-69373284540513283382014-01-12T18:28:32.682+05:302014-01-12T18:28:32.682+05:30நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
வலைச்சரம் மூலம் வந்தேன...நல்ல பதிவு<br /><br />வாழ்த்துக்கள் <br /><br />வலைச்சரம் மூலம் வந்தேன்... <br /><br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-728601821446856752014-01-12T06:34:59.131+05:302014-01-12T06:34:59.131+05:30அன்புடையீர்,
உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில்...அன்புடையீர்,<br /><br />உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். <br /><br />http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html<br /><br />தங்கள் தகவலுக்காக! <br /><br />நட்புடன்<br /><br />ஆதி வெங்கட்<br />திருவரங்கம் <br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-82861921518585230832011-01-05T08:08:32.342+05:302011-01-05T08:08:32.342+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
htt...உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.htmlசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-77956936975904019772009-06-26T18:46:29.052+05:302009-06-26T18:46:29.052+05:30//மிகச் சிறந்ததொரு இடுகை நண்பரே...//
பாராட்டுக்கு...//மிகச் சிறந்ததொரு இடுகை நண்பரே...//<br /><br />பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க கிருஷ்ணா.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-67093512370381472992009-06-26T18:44:33.017+05:302009-06-26T18:44:33.017+05:30//நல்ல இடுகை..தாத்தா பாட்டிகளின் இந்த அன்பும், நம்...//நல்ல இடுகை..தாத்தா பாட்டிகளின் இந்த அன்பும், நம்மை சில சமயங்களில் அம்மா அப்பாக்கிட்டேயிருந்து காப்பாத்தி அடைக்கலம் தர்றதும், அலுக்காம கதைகள் சொல்றதும்...அதுவும் சொன்ன கதையையே எத்தனை தடவை சொல்லச் சொன்னாலும் சொல்றதும்..சான்ஸே இல்ல...ஆயா-தாத்தாக்கள் வாழ்க!! :-)//<br /><br /><br /><br />நானும் ஒருக்கா உங்களோட சேர்ந்து சொல்லிக்கிறேன்...ஆயா தாத்தாக்கள் வாழ்க.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-8287077167772490242009-06-26T18:43:31.394+05:302009-06-26T18:43:31.394+05:30//அப்புறம் கைவீசம்மா கைவீசு! :-)
//ஏன் இவ்வளவு உற...//அப்புறம் கைவீசம்மா கைவீசு! :-)<br /><br />//ஏன் இவ்வளவு உறுதியாச் சொல்றேன்னா கண்டிப்பா எங்கம்மா இதையெல்லாம் பஞ்சாப்ல கத்துக்கிட்டிருக்க முடியாது :)<br />//<br /><br />அவ்வ்வ்..முடியலை...என்னா ஆராய்ச்சி..என்னா ஆராய்ச்சி! :-)//<br /><br />ஹி...ஹி...நன்றிங்கங்கோ.<br /><br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-47355738085535183752009-06-26T18:42:52.385+05:302009-06-26T18:42:52.385+05:30//உண்மைதான் தல.
ஊட்டுக்கு ஊடு வாசப்படிங்கோ.
நல்ல...//உண்மைதான் தல.<br /><br />ஊட்டுக்கு ஊடு வாசப்படிங்கோ.<br /><br />நல்லதொரு பகிர்வு.//<br /><br />வெல்கம் பேக் துபாய் ராஜா. வளர நன்னி.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-79984842132519380142009-06-26T09:07:21.409+05:302009-06-26T09:07:21.409+05:30மிகச் சிறந்ததொரு இடுகை நண்பரே...மிகச் சிறந்ததொரு இடுகை நண்பரே...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-7543045112254709052009-06-26T00:00:56.376+05:302009-06-26T00:00:56.376+05:30http://kaladi.blogspot.com/2009/06/blog-post_25.ht...http://kaladi.blogspot.com/2009/06/blog-post_25.htmlIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-17363734151665919702009-06-25T11:55:13.433+05:302009-06-25T11:55:13.433+05:30நல்ல இடுகை..தாத்தா பாட்டிகளின் இந்த அன்பும், நம்மை...நல்ல இடுகை..தாத்தா பாட்டிகளின் இந்த அன்பும், நம்மை சில சமயங்களில் அம்மா அப்பாக்கிட்டேயிருந்து காப்பாத்தி அடைக்கலம் தர்றதும், அலுக்காம கதைகள் சொல்றதும்...அதுவும் சொன்ன கதையையே எத்தனை தடவை சொல்லச் சொன்னாலும் சொல்றதும்..சான்ஸே இல்ல...ஆயா-தாத்தாக்கள் வாழ்க!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-83438660784971769152009-06-25T11:50:56.149+05:302009-06-25T11:50:56.149+05:30//இத்தனை நாள் இத்தனை வருஷம் வளர்ந்து பெரியவனானப்போ...//இத்தனை நாள் இத்தனை வருஷம் வளர்ந்து பெரியவனானப்போவெல்லாம் உங்களுக்குப் பாக்க கெடைக்காத உங்க அம்மா அப்பாவோட இன்னொரு முகம் உங்களுக்குப் பாக்க கெடைக்கும்//<br /><br />100% வழிமொழியறேன்!!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-57703863584728129302009-06-25T11:49:15.464+05:302009-06-25T11:49:15.464+05:30//"நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா மலை மீதேற...//"நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா மலை மீதேறிவா" இல்லன்னா "சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாயக்கிளியே சாஞ்சாடு" இந்த பாடல்கள் தான்.//<br /><br />அப்புறம் கைவீசம்மா கைவீசு! :-)<br /><br />//ஏன் இவ்வளவு உறுதியாச் சொல்றேன்னா கண்டிப்பா எங்கம்மா இதையெல்லாம் பஞ்சாப்ல கத்துக்கிட்டிருக்க முடியாது :)<br />//<br /><br />அவ்வ்வ்..முடியலை...என்னா ஆராய்ச்சி..என்னா ஆராய்ச்சி! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-75916681196673384172009-06-24T20:17:03.149+05:302009-06-24T20:17:03.149+05:30//"நாம நம்ம பெத்தவங்க கிட்ட பேச முடியாததை பேர...//"நாம நம்ம பெத்தவங்க கிட்ட பேச முடியாததை பேரக்குழந்தைகள் தாத்தா/பாட்டி வயசுள்ளவங்க கிட்ட சுலபமாப் பேசிடுதுங்க."//<br /><br />உண்மைதான் தல.<br /><br />ஊட்டுக்கு ஊடு வாசப்படிங்கோ.<br /><br />நல்லதொரு பகிர்வு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-49288321042838968092009-06-24T18:20:15.215+05:302009-06-24T18:20:15.215+05:30//hmm//
நன்றிங்க அண்ணாச்சீ.
:)//hmm//<br /><br />நன்றிங்க அண்ணாச்சீ.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-54270227409364393632009-06-24T18:19:29.793+05:302009-06-24T18:19:29.793+05:30//இந்த அளவுக்கு கஞ்சி போட்ட மாதிரி இருக்குற இந்த அ...//இந்த அளவுக்கு கஞ்சி போட்ட மாதிரி இருக்குற இந்த அப்பா மாருங்க எல்லாமே பேரன் பேத்தி அப்படியே மடிச்சு வச்சு துணி மாதிரி அடக்கமா இருக்காங்க.. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை எஜமான்!//<br /><br />ஆமாம்ம்ப்பா புலி. நம்மளைத் திட்டன விஷயங்களுக்குக் கூட பேரன் பேத்தியைத் திட்ட மாட்டாங்க.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-14136922126103420012009-06-24T18:18:24.845+05:302009-06-24T18:18:24.845+05:30//முதல் பாட்டு கேட்ட மாதிரி இருக்கு. குருவி குருவி...//முதல் பாட்டு கேட்ட மாதிரி இருக்கு. குருவி குருவி குழந்தைக்கு பூ கொண்டுவா என்கிற பாட்டு மாதிரி இருக்கு. அடுத்த பாட்டு கேட்டதில்லை! நல்ல பதிவு கைப்ஸ்!//<br /><br />நன்றி அப்பாஜி.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-36938791868316410312009-06-24T18:17:44.974+05:302009-06-24T18:17:44.974+05:30//இப்டி நான் கத்தும்போது பாத்த, எங்கக்காக்கு ஒரு க...//இப்டி நான் கத்தும்போது பாத்த, எங்கக்காக்கு ஒரு காக்காயோட கத்தும் இன்னொரு காக்காவா நான் தெரிஞ்சேனாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//<br /><br />யூ தி ஃபிஃப்டீந்த். மத்தபடி நோ கமெண்ட்ஸ். <br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-41819372186796926792009-06-24T18:12:11.009+05:302009-06-24T18:12:11.009+05:30//அண்ணே..நேரம் கிடைக்கும் போது இங்கையும் போயி பாரு...//அண்ணே..நேரம் கிடைக்கும் போது இங்கையும் போயி பாருங்க..தாலாட்டுக்கு ஒரு ஸ்பெசல் பதிவு வச்சிருக்காங்க<br /><br />http://thalatu.blogspot.com<br /><br />;)//<br /><br />பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-52400904743952594122009-06-24T18:11:17.043+05:302009-06-24T18:11:17.043+05:30//சின்ன வயசுல எங்க அம்மா இந்த மாதிரி பண்ணுவாங்க கூ...//சின்ன வயசுல எங்க அம்மா இந்த மாதிரி பண்ணுவாங்க கூட பாட்டு தான் (சாஞ்சாடம்மா சாஞ்சாடு..) நான் எப்போ போயி அம்மா மேல ஏறியவுடன் எங்க அக்காவுக்கும் அப்பதான் ஆசை வரும்...ஆசை வந்தா சும்மாவா இருப்போம் கூட சண்டை...ஆகா..ஆகா.....;)<br />//<br /><br />ஆகா...நல்ல நினைவுகள் கோபி. பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி. <br /><br />//<br /><br />அண்ணே அர்ச்சனா குட்டிக்கு இதை எல்லாம் கண்டிப்பாக செய்யுங்க ;) இது வேண்டுக்கோள் இல்ல...கட்டாளை..கட்டளை ;))//<br /><br />அழகிய தமிழ்மகனே காட்டாறா வந்து கட்டளளயிடும் போது மீற முடியுமா? செய்யறேன்...செய்யறேன்...செய்யறேன்.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-78074227972478687612009-06-24T18:04:24.296+05:302009-06-24T18:04:24.296+05:30//அண்ணே...அப்படியே வுட்டுக்கு போயிட்டு வந்தது போல ...//அண்ணே...அப்படியே வுட்டுக்கு போயிட்டு வந்தது போல இருக்கு...இப்ப நம்ம வுட்டுலையும் இதே கூத்து தான் - எங்க அப்பாவும் அக்கா பெண்ணும் அடிக்கிற கூத்தை கேட்டு அட அவரா இப்படின்னு!! தோணுது ;)//<br />வீட்டுக்கு வீடு வாசப்படி தான் போலிருக்கு.<br />:)<br /><br />\\உங்க அம்மா அப்பாவோட இன்னொரு முகம் உங்களுக்குப் பாக்க கெடைக்கும்.\\<br /><br />இந்த வார்த்தையை படிக்கும் போதே ஒரு புன்னகை வருது...உங்களுக்கு ஒரு ரீப்பிட்டே ;)//<br />நன்றி...நன்றி...நன்றி கோபி.<br />:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-2434100724503846522009-06-24T16:52:53.850+05:302009-06-24T16:52:53.850+05:30hmmhmmIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-51117444388886378902009-06-24T14:58:44.471+05:302009-06-24T14:58:44.471+05:30நீங்க பாடின பாட்டு எல்லாம் ஐ மீன் டைப்பிய பாட்டு எ...நீங்க பாடின பாட்டு எல்லாம் ஐ மீன் டைப்பிய பாட்டு எல்லாம் இது வரை நான் கேட்டது இல்லை. :))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-53956533136902544842009-06-24T14:57:02.014+05:302009-06-24T14:57:02.014+05:30இந்த அளவுக்கு கஞ்சி போட்ட மாதிரி இருக்குற இந்த அப்...இந்த அளவுக்கு கஞ்சி போட்ட மாதிரி இருக்குற இந்த அப்பா மாருங்க எல்லாமே பேரன் பேத்தி அப்படியே மடிச்சு வச்சு துணி மாதிரி அடக்கமா இருக்காங்க.. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை எஜமான்!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-3820524816892611752009-06-24T14:55:44.261+05:302009-06-24T14:55:44.261+05:30கலக்கல்ஸ் :)கலக்கல்ஸ் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-25351551931334122672009-06-24T14:49:15.004+05:302009-06-24T14:49:15.004+05:30முதல் பாட்டு கேட்ட மாதிரி இருக்கு. குருவி குருவி க...முதல் பாட்டு கேட்ட மாதிரி இருக்கு. குருவி குருவி குழந்தைக்கு பூ கொண்டுவா என்கிற பாட்டு மாதிரி இருக்கு. அடுத்த பாட்டு கேட்டதில்லை! நல்ல பதிவு கைப்ஸ்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com