tag:blogger.com,1999:blog-20289353.post582705520408705577..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-20289353.post-55343194464834743602009-11-14T21:27:21.627+05:302009-11-14T21:27:21.627+05:30கரிசல் பகுதியில் மண்சுவர் கட்டும்போது கம்மங்கதிரின...<a href="http://kural.weblogs.us/2005/10/08/11" rel="nofollow">கரிசல் பகுதியில் மண்சுவர் கட்டும்போது கம்மங்கதிரின் சக்கையை மண்ணில் போட்டுப் பிசைந்து கட்டுவர். இதனால் வீடு உறுதியாக இருக்கும் என்பது நம்பிக்கை. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை கம்மஞ் சக்கை இட்டுக் கட்டுப்பட்டதால் கிழக்கிந்தியக் கம்பெனியின் பீரங்கிக் குண்டுகளுக்கு உடனடியாக விழவில்லை என்னும் கருத்து மக்களிடையே உண்டு.</a>Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-67520754577486109392008-03-02T13:05:00.000+05:302008-03-02T13:05:00.000+05:30//ஏன் வெள்ளைக்காரனுங்க பரங்கியர்கள்னு சொல்றாங்கன்ன...//ஏன் வெள்ளைக்காரனுங்க பரங்கியர்கள்னு சொல்றாங்கன்னு எங்க தாத்தாகிட்ட ஒருநா கேட்டு வெச்சதுக்கு இப்படிதான் பதில் சொல்லிச்சு பெருசு, ஒருவேளை என் வாயை அடைக்கறதுக்குதான் பொய் சொல்லிருக்குமோ...//<BR/><BR/>நான் கூட பரங்கிக்காய்க்கும் வெள்ளையர்களுக்கும் எதோ சம்மந்தம் இருக்குறதுனால தான் பரங்கியர்னு சொல்றாங்கன்னு நெனச்சிருக்கேன். சிதம்பரம் பக்கத்துல பரங்கிப்பேட்டைன்னு ஒரு ஊர் கூட இருக்கு(ஆங்கிலத்துல அந்த ஊருக்குப் பேரு Porto Novo). இந்தியில வெள்ளைக்காரங்களை "ஃப்ரங்க்"னு கூப்பிடறதைப் பாத்துருக்கேன். அதனால அந்த சொல்லிலிருந்து பரங்கியர்னு வந்திருக்குமோன்னு ஒரு சிறிய எண்ணம். மத்தபடி தெரிஞ்சே யாரும் பரங்கிப்பழத்துக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்லிருக்க மாட்டாங்கன்னு தான் நெனக்கிறேன். அதோட தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் எப்பவும் சொற்கள் விஷயத்துல ஒரு கொடுக்கல்-வாங்கல் இருந்துக்கிட்டுத் தான் இருக்கு. <BR/><BR/>உதாரணமா அனகொண்டா பாம்போட பேருக்கு தமிழ் மூலம் இருக்குன்னு படிச்சிருக்கேன். ஆனை + கொல்ற அப்படிங்கிறது தான் அனகொண்டா ஆனதாம். அதே மாதிரி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கற மல்லிகட்டானி சூப்புக்கு மூலம் மிளகு + தண்ணியாம்.<BR/>http://kaipullai.blogspot.com/2006/01/blog-post_27.html<BR/><BR/>இது எப்படி இருக்கு? <BR/><BR/>அது போல குசினி அறைன்னு சொல்றாங்களே கேள்வி பட்டிருக்கியா? இன்னும் கூட பாண்டிச்சேரி, கடலூர் பக்கம் எல்லாம் குசினின்னு சொல்றாங்க. அந்த சொல்லுக்கு மூலம் பிரெஞ்சு சொல்லான 'Cuisine'(க்விசீன்).<BR/><BR/>//ஏன் இதை சொல்றேன்னா பதிவை படிக்கும்போது காட்சிகளா கண்முண்ணாடி பாக்குறா மாதிரி இருந்தது. <BR/><BR/>தல வேணும்னா நீங்களே ஹீரோவா நடிக்களேன்//<BR/><BR/>தாராளமா. தம்பி தயாரிச்சா நான் நடிக்கிறேன்.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-21429221196164967482008-03-02T10:07:00.000+05:302008-03-02T10:07:00.000+05:30பரங்கிப்பழமும் வெள்ளைக்காரன் தலையும் ஒரே நிறத்திலு...பரங்கிப்பழமும் வெள்ளைக்காரன் தலையும் ஒரே நிறத்திலும் வடிவிலும் இருக்கறதுனால அவனை பரங்கித்தலையர்கள் என்றும் பரங்கியர்கள் என்றும் அழைப்போம் என்று எங்க தாத்தா வையாபுரி சொல்ல கேட்டிருக்கிறேன்.<BR/><BR/>தல,<BR/>ஏன் வெள்ளைக்காரனுங்க பரங்கியர்கள்னு சொல்றாங்கன்னு எங்க தாத்தாகிட்ட ஒருநா கேட்டு வெச்சதுக்கு இப்படிதான் பதில் சொல்லிச்சு பெருசு, ஒருவேளை என் வாயை அடைக்கறதுக்குதான் பொய் சொல்லிருக்குமோ...<BR/><BR/>ரொம்ப நாளைக்கு அப்புறம் நிதானமா வாசிச்ச பதிவு இது ஒண்ணுதான்.<BR/><BR/>இதுவே வேறு எந்த நாட்டுல நடந்திருந்தாலும் அத படமா எடுத்து ஏகப்பட்ட வீர தீர அனிமேஷ இடைச்செருகல்கள் போட்டு ஆஸ்கார அள்ளிருப்பானுங்க. நம்ம நாட்டுலதான் புலிகேசியும் புல்லரசியுமா எடுத்துகிட்டு இருக்கானுங்க.<BR/><BR/>ஏன் இதை சொல்றேன்னா பதிவை படிக்கும்போது காட்சிகளா கண்முண்ணாடி பாக்குறா மாதிரி இருந்தது. <BR/><BR/>தல வேணும்னா நீங்களே ஹீரோவா நடிக்களேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-65986877843216447522008-02-19T10:45:00.000+05:302008-02-19T10:45:00.000+05:30//தமிழர்கள் தன்னிகரற்றவர்கள்//வாங்க நல்லவரே,கருத்த...//தமிழர்கள் தன்னிகரற்றவர்கள்//<BR/><BR/>வாங்க நல்லவரே,<BR/>கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-11757126131992577812008-02-18T21:51:00.000+05:302008-02-18T21:51:00.000+05:30தமிழர்கள் தன்னிகரற்றவர்கள்.தமிழர்கள் தன்னிகரற்றவர்கள்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-49805419943325296852008-02-18T11:07:00.000+05:302008-02-18T11:07:00.000+05:30இந்த விக்கிபீடியா சுட்டியையும் பாருங்கள்.http://en...இந்த விக்கிபீடியா சுட்டியையும் பாருங்கள்.<BR/><BR/>http://en.wikipedia.org/wiki/Firangகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-49062917598678009642008-02-18T10:45:00.000+05:302008-02-18T10:45:00.000+05:30//பேராசிரியர் இளங்கோவன் எழுதிய introduction to eng...//<BR/>பேராசிரியர் இளங்கோவன் எழுதிய introduction to engeering , மஞ்சகலர் அட்டைல A4 size ல இருக்க அந்த புத்தகம் படித்தா இப்படிலாம் உங்களுக்கு சிந்தனை ஓடியது , நீங்க அப்போ ரொம்ப பழம் போல இருக்கே :-))//<BR/><BR/>வாங்க வவ்வால்,<BR/>கலக்கறீங்களே. நீங்களும் அண்ணா பல்கலைக்கழக மாணவரா? எந்த பிராஞ்ச்? எந்த பேட்ச்? முனைவர் அ.இளங்கோவன் எனக்குப் பின்னாளில் "Strength of Materials" எனும் தாளின் பேராசிரியராக இருந்தார். அப்போ மட்டும் இல்லீங்க...இப்பவும் அப்படித் தான் :)))<BR/><BR/>//வெல்லம் ,பனம் சாறுலாம் சும்மாங்க, அது வெறும் செம்மண் கோட்டை என்பது தான் உண்மை! அதில் மேசனரி வொர்க் எதுவும் இல்லை. அதனால் தான் அக்கோட்டையை தரைமட்டம் ஆக்கி அடையாளம் இல்லாமல் செய்துட்டாங்க.வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட ஒரு வசனம் வரும் இந்த மண்க்கோட்டையை வைத்தா மனக்கோட்டை என!//<BR/><BR/>அக்கோட்டையில் மேசன்ரி வர்க் இல்லையென்பது சரி தான். ஆனால் களிமண்ணையும் பதநீரையும் கலந்து கட்டியது எனப் படித்திருக்கிறேன். துரதிருஷ்டவசமாகச் சான்றுகள் எதையும் இப்போது என்னால் கொடுக்க இயலவில்லை. <BR/><BR/>//நீங்கள் சொல்வது போல கும்பினி என்பது கம்பெனி என்பதன் திரிபே, 1857 விக்டோரியா பிரகடனம் வரைக்கும் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியே! (இதிலும் இங்கிலீஷ் கிழக்கிந்தியா, பிரென்ச், டச் எல்லாம் உண்டு)அதே போல பரங்கியர்கள் என்பது அவர்கள் வைத்திருந்த பீரங்கியை வைத்தே, சிலர் அவர்கள் தலையில் வைத்திருந்த தொப்பி வடிவம் என்று சொல்கிறார்கள்!//<BR/><BR/>பரங்கியர் என்பது வடநாட்டில் பயன்படுத்தப்பட்ட "Farangi" எனும் பெர்சியச் சொல்லின் திரிபு என நான் கருதுகிறேன். இச்சொல்லுக்கு "ஐரோப்பிய மூலத்தினைக் கொண்டவன்" எனும் பொருள். கேலிச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. Farangi தான் பரங்கியன் ஆனது என்பதற்கும் சான்று ஒன்றும் இல்லை. ஆனால் அது லாஜிக்கலாக இருக்கும் எனத் தோன்றுகிறது.<BR/><BR/>தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-77165676033694910202008-02-18T10:37:00.000+05:302008-02-18T10:37:00.000+05:30//அப்பாலிக்கா என்னாச்சு தல?//:))) பாட்டி வடை சுட்ட...//அப்பாலிக்கா என்னாச்சு தல?//<BR/><BR/>:))) பாட்டி வடை சுட்ட கதை போல கேக்குறியேப்பா? அதையும் அடுத்தப் பதிவில் சொல்லியாச்சு..கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-90766581477176615542008-02-18T10:36:00.000+05:302008-02-18T10:36:00.000+05:30//ம்!அப்புறம்?எங்க பழைய வீட்டை இடிக்க மக்கள் பட்ட ...//ம்!<BR/>அப்புறம்?<BR/><BR/>எங்க பழைய வீட்டை இடிக்க மக்கள் பட்ட அவஸ்தையை அப்புறமா பின்னூட்டம் இடுகிறேன்//<BR/><BR/>வாங்க திவா,<BR/>என்ன பிர்லா சிமெண்ட் கொண்டு கட்டிட்டாங்களா? அந்த விளம்பரம் நினைவு இருக்கில்ல?<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-50189096264528636192008-02-18T10:32:00.000+05:302008-02-18T10:32:00.000+05:30//முதல் முறையா ஹ்ஸ்ட்ரி கூட எனக்கு ஸ்வாரஸ்யமா இருக...//முதல் முறையா ஹ்ஸ்ட்ரி கூட எனக்கு ஸ்வாரஸ்யமா இருக்கு... நானும் 'ம்' கொட்டிட்டேன்..:-))//<BR/><BR/>மிக்க நன்றி மங்கை மேடம்.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-32388055996416571752008-02-18T10:31:00.000+05:302008-02-18T10:31:00.000+05:30//'நட்சத்திரம்' போஸ்ட் கொடுத்தா மட்டும்தான் இப்படி...//'நட்சத்திரம்' போஸ்ட் கொடுத்தா மட்டும்தான் இப்படியெல்லாம் 'ஒழுங்கா' எழுதுவீங்களா..?//<BR/><BR/>வாங்க உண்மைத் தமிழன்,<BR/>கககபோ. நட்சத்திர வாரத்துல தமிழ்மணத்துல டாப்புலேயே நம்ம பதிவுங்க எல்லாம் நிக்குதா? பாக்கறவங்க துப்பிட்டுப் போயிடுவாங்கங்கிற பயத்துல கொஞ்சம் மெனக்கெட்டு எழுதிருக்கேன் போலிருக்கு :)))<BR/><BR/>தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி நண்பரே.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-12286252258103833292008-02-18T10:29:00.000+05:302008-02-18T10:29:00.000+05:30//பள்ளியில் படித்த போது போர் அடித்தது. இப்போ ரொம்ப...//பள்ளியில் படித்த போது போர் அடித்தது. இப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு தல//<BR/><BR/>வாங்க சஞ்ஜய்,<BR/>மிக்க நன்றி. நீங்க சொன்ன குழிபணியார சட்டி ஐடியாவை உபயோகப்படுத்தி ஃபோட்டோ எல்லாம் எடுத்து வைச்சேன். ஆனா ஸ்டார் பதிவுகள்ல பிசியா இருந்தா நேரமா பாத்து "வட்டத்துக்கு"ப் படம் குடுக்கற தேதி முடிஞ்சிடுச்சுன்னு சொல்லிட்டாங்க...என்னா பண்ணுவேன்...நான் என்னா பண்ணுவேன்?<BR/>:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-59193478952781192892008-02-18T10:26:00.000+05:302008-02-18T10:26:00.000+05:30//இத்தனை சுவாரசியமா எங்களுக்கு வரலாற்று ஆசிரியர் இ...//இத்தனை சுவாரசியமா எங்களுக்கு வரலாற்று ஆசிரியர் இல்லாமல் போனாங்களே.<BR/><BR/>சீக்கிரமே அப்புறம் என்ன நடந்ததுனு சொல்லுங்க.<BR/><BR/>தெளிவா எழுதறீங்க கைப்ஸ்.<BR/>நன்றி//<BR/><BR/>வாங்க வல்லியம்மா,<BR/>ஊக்கத்துக்கு நன்றி. அடுத்த பதிவையும் போட்டாச்சு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-17645145588829816402008-02-18T10:25:00.000+05:302008-02-18T10:25:00.000+05:30//(இலவச கொத்தனார் சொல்வது போல்) உம்ம்//ஒரு வார்த்த...//(இலவச கொத்தனார் சொல்வது போல்) உம்ம்//<BR/><BR/>ஒரு வார்த்தை கேட்க ஒரு பதிவாக் காத்திருந்தேன் :))<BR/><BR/>நன்றி குசும்பன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-82569495168079378362008-02-18T10:24:00.000+05:302008-02-18T10:24:00.000+05:30//ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்லணையை...//ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்லணையை எதனைக் கொண்டு கட்டினார்கள் என அறிய ஆவல்//<BR/><BR/>பாடத்தில் கல்லணை குறித்து படித்திருந்த போதிலும், கல்லணையை எப்படி கட்டினார்கள் என ஆராயாமல், பாஞ்சாலங்குறிச்சி குறித்து ஆராய்ந்தது எதனால் என்று இப்போது எனக்கு புரிய மறுக்கிறது. ஆனாலும் கல்லணை குறித்து ஆய்வு செய்திருந்தாலும் அது ஒரு சிறப்பான ஆய்வாகவே இருந்திருக்கும் என நம்புகிறேன்...ஏனெனில் காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு படைப்பு அது.<BR/><BR/>நீங்கள் சொன்ன பின்னால் கல்லணை குறித்து கூகிளில் தேடினேன். என்ன ஆச்சரியம்? நான் தேடியது அப்படியே வந்து விழுந்தது - "பழந்தமிழர்களின் காலடிச்சுவடுகள்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. இவ்வாறு சுலபமாகச் சான்று கிடைப்பது சற்று அதிர்ஷ்டம் தான். இதோ அதன் உரல்<BR/><BR/>http://www.yarl.com/forum/index.php?showtopic=3263<BR/><BR/>"மணல், கருப்பட்டி, வெள்ளைச் சுண்ணாம்பு, பதநீர் உள்ளிட்டவற்றை கலந்து அமைக்கப்படவுள்ள இச்சுவர் கான்கிரீட் சுவரை விட மிகவும் வலுவானதாகவும், உறுதியானதாகவும் அமையும்" - எனத் தெரிவிக்கிறது இக்கட்டுரை. ஆக கிட்டத்தட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கட்ட பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டே கல்லணையையும் கட்டியிருக்கிறார்கள். ஆயினும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் கட்டுமானத்தில் இல்லாத எதோ ஒரு நுட்பம் கல்லணையில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பீரங்கி குண்டுகளின் சக்தியைக் காட்டிலும் ஆயிரம் அடி உயர அணையில் தேங்கி நிற்கும் சக்தியானது அதிகமானது. <BR/><BR/>புதியதொரு கேள்வியையும் அதற்கு பதில் தேடும் எண்ணத்தையும் விதைத்தத் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-58797023765206811712008-02-18T10:16:00.000+05:302008-02-18T10:16:00.000+05:30//பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பற்றி படித்தபோதெல்லாம் ...//பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பற்றி படித்தபோதெல்லாம் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்திருந்தால் தமிழன் ஏன் இன்னும் மேலைநாட்டு கட்டட வழிமுறையை பின்பற்றுகிறான். ஏன் இந்த நுட்பத்தைப் பற்றி யாரும் ஆராயவில்லை என்று பலமுறை எண்ணியதுண்டு. சிவில் என்ஜினியரான தாங்கள் இதில் ஆய்வு செய்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் தொடர்ந்து சொல்லுங்கள். கும்பினி என்பது கம்பெனியின் திரிபாகத்த்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பகுதிகளை ஆண்டது கிழக்கிந்தியக் கம்பெனிதான், ஆங்கிலேய அரசு அல்ல!//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இந்தியன் அவர்களே.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-3410948844931522032008-02-18T10:14:00.000+05:302008-02-18T10:14:00.000+05:30//wowwwwwwwwww!//நன்றி டெல்பின் மேடம்.//wowwwwwwwwww!//<BR/><BR/>நன்றி டெல்பின் மேடம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-17606514105593601912008-02-18T10:13:00.000+05:302008-02-18T10:13:00.000+05:30//இந்தகால பட இயக்குனர்கள் சொல்ற மாதிரி ஏகப்பட்ட பி...//இந்தகால பட இயக்குனர்கள் சொல்ற மாதிரி ஏகப்பட்ட பில்டப் கொடுத்து, கதாபாத்திரங்களை நம் நினைவுகளில் ஒரு படம் போல ஓட வைப்பார். வந்தார்கள், வென்றார்கள் மதன் எல்லாம் அவருக்கு பின்னாடிதான்//<BR/><BR/>என் பள்ளிக்கூட நண்பன் கார்த்திகேயனும் இந்த ரகத்தைச் சேர்ந்தவன் தான். கதை சொல்வதில் எக்ஸ்பெர்ட். <BR/><BR/>//இந்த மாதிரி ஒரு கேள்வியை எடுத்துகிட்டு அதை ஆராய்ஞ்சு பாக்கிறதே ஒரு பிரமிப்பான விஷயம் தான். கமெண்ட் வரலைன்னு நிறுத்திடாத. அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லு//<BR/><BR/>ரொம்ப நன்றிப்பா.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-63859677746201139502008-02-18T10:12:00.000+05:302008-02-18T10:12:00.000+05:30//உங்கள் தேடல் சுவாரசியமாக உள்ளது. நல்ல முயற்சி. அ...//உங்கள் தேடல் சுவாரசியமாக உள்ளது. நல்ல முயற்சி. அதன் விளைவாக நாங்களும் வரலாற்று சிறப்பு மிக்க செய்திகளை தெரிந்து கொண்டோம்.<BR/><BR/>அன்புடன்<BR/>இராசகோபால்//<BR/><BR/>வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இராசகோபால் அவர்களே.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-86834884598943003242008-02-18T10:11:00.000+05:302008-02-18T10:11:00.000+05:30//அடுத்து என்ன சொல்லப்போறீங்கன்னு தெரிஞ்சிக்க ஆவலா...//அடுத்து என்ன சொல்லப்போறீங்கன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்//<BR/><BR/>வாங்க ஜி.ரா,<BR/>பல விஷயங்கள் தங்களுக்குத் தெரிஞ்சிருந்தாலும், இன்னமும் மற்றவர்களை ஊக்குவிக்கிறீர்களே...தங்களது அந்த பெருந்தன்மைக்குத் தலை வணங்குகிறேன்.<BR/><BR/>இப்பதிவினை எழுதும் போது 2005இல் முத்தமிழ் மன்றத்தில் தாங்களும் சிறுவர் கதை பரஞ்சோதியும் பங்குபெற்ற இத்திரியைக் காண நேரிட்டது.<BR/><BR/>http://www.muthamilmantram.com/viewtopic.php?f=176&t=11332<BR/><BR/>பல புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-35230171118897661242008-02-18T10:00:00.000+05:302008-02-18T10:00:00.000+05:30//ம்.கதை கேட்கும் போது உம் கொட்டினாதான் சொல்லுபவர்...//ம்.<BR/><BR/>கதை கேட்கும் போது உம் கொட்டினாதான் சொல்லுபவர்க்கு உற்சாகமா இருக்குமாமே. கொட்டியாச்சி. மேல சொல்லுங்க//<BR/><BR/>இந்த ஒத்தை எழுத்து தான் சாமி நேத்தெல்லாம் ஒக்காந்து ரெண்டாம் பகுதி எழுத ஊக்கமா இருந்துச்சு...ரொம்ப நன்றி.<BR/>:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-83725451252175642492008-02-18T02:38:00.000+05:302008-02-18T02:38:00.000+05:30கைப்புள்ள,பேராசிரியர் இளங்கோவன் எழுதிய introducti...கைப்புள்ள,<BR/><BR/>பேராசிரியர் இளங்கோவன் எழுதிய introduction to engeering , மஞ்சகலர் அட்டைல A4 size ல இருக்க அந்த புத்தகம் படித்தா இப்படிலாம் உங்களுக்கு சிந்தனை ஓடியது , நீங்க அப்போ ரொம்ப பழம் போல இருக்கே :-))<BR/><BR/>வெல்லம் ,பனம் சாறுலாம் சும்மாங்க, அது வெறும் செம்மண் கோட்டை என்பது தான் உண்மை! அதில் மேசனரி வொர்க் எதுவும் இல்லை. அதனால் தான் அக்கோட்டையை தரைமட்டம் ஆக்கி அடையாளம் இல்லாமல் செய்துட்டாங்க.வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட ஒரு வசனம் வரும் இந்த மண்க்கோட்டையை வைத்தா மனக்கோட்டை என!<BR/><BR/>நீங்கள் சொல்வது போல கும்பினி என்பது கம்பெனி என்பதன் திரிபே, 1857 விக்டோரியா பிரகடனம் வரைக்கும் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியே! (இதிலும் இங்கிலீஷ் கிழக்கிந்தியா, பிரென்ச், டச் எல்லாம் உண்டு)அதே போல பரங்கியர்கள் என்பது அவர்கள் வைத்திருந்த பீரங்கியை வைத்தே, சிலர் அவர்கள் தலையில் வைத்திருந்த தொப்பி வடிவம் என்று சொல்கிறார்கள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-63082595272737333872008-02-17T22:01:00.000+05:302008-02-17T22:01:00.000+05:30அப்பாலிக்கா என்னாச்சு தல?அப்பாலிக்கா என்னாச்சு தல?கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1207584844230747182008-02-17T21:52:00.000+05:302008-02-17T21:52:00.000+05:30ம்!அப்புறம்?எங்க பழைய வீட்டை இடிக்க மக்கள் பட்ட அவ...ம்!<BR/>அப்புறம்?<BR/><BR/>எங்க பழைய வீட்டை இடிக்க மக்கள் பட்ட அவஸ்தையை அப்புறமா பின்னூட்டம் இடுகிறேன்திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-73860457217280661222008-02-17T21:30:00.000+05:302008-02-17T21:30:00.000+05:30முதல் முறையா ஹ்ஸ்ட்ரி கூட எனக்கு ஸ்வாரஸ்யமா இருக்க...முதல் முறையா ஹ்ஸ்ட்ரி கூட எனக்கு ஸ்வாரஸ்யமா இருக்கு... நானும் 'ம்' கொட்டிட்டேன்..:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com