tag:blogger.com,1999:blog-20289353.post317676164458869784..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: ஒரு ஆண்டன் செகோவ் கதையும் ஒகேனக்கல் பயணமும்கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-20289353.post-13126118188915964152009-04-06T15:03:00.000+05:302009-04-06T15:03:00.000+05:30செகோவ்-வின் கதைகளே நமது கண்முன் நடக்கும் நிகழ்வுகள...செகோவ்-வின் கதைகளே நமது கண்முன் நடக்கும் நிகழ்வுகளை வேறு பார்வையில் கொடுப்பதுதான்! ஒரு போலீஸ்காரரின் நாய் பற்றிய கதை..அது ஒன்றே போதும், அவ்ரது படைப்புகளைப் பற்றிச் சொல்ல! <BR/>அந்த ஓகேனக்கல் சிறுவர்கள் பற்றி உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்! நல்ல வழிகாட்டுதல் இருந்தால் திறமையான விளையாட்டு வீரர்கள் நமக்குக் கிடைப்பார்கள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-37841772749160877182008-07-16T19:27:00.000+05:302008-07-16T19:27:00.000+05:30பசங்கள பாத்த உடன உங்களுக்கு குதிக்க தோனிச்சா இல்லை...பசங்கள பாத்த உடன உங்களுக்கு குதிக்க தோனிச்சா இல்லையா ?manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-77619460090018311902008-07-16T19:24:00.000+05:302008-07-16T19:24:00.000+05:30//இப்பவும் நீங்க இளம் கன்று தானா? அதாவது இப்பவும் ...//இப்பவும் நீங்க இளம் கன்று தானா? அதாவது இப்பவும் இந்த மாதிரி பயமில்லாம குதிப்பீங்களான்னு கேக்கறேன் :)//<BR/>நான் ரெடி தாங்க! எனக்கு இந்த வீர சாகசம் எல்லாம் பிடிக்கும், ஆனா தங்கமணி விட மாட்டறாங்களே;) ஒரு முறை பஞ்சீ ஜம்பிங் பண்ண எவ்வளோ கெஞ்சி அனுமதி கேட்டும் மறுத்துட்டாங்க:(Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-17470741355044006522008-07-16T19:17:00.000+05:302008-07-16T19:17:00.000+05:30அவருடைய அனைத்து சிறுகதை தொகுப்பையும் இணையத்தளத்தில...அவருடைய அனைத்து சிறுகதை தொகுப்பையும் இணையத்தளத்தில் படிக்க ஆசைப்பட்டால் <BR/><BR/>http://www.ibiblio.org/eldritch/ac/jr/index.htmmanikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-64836481930003120262008-07-15T18:19:00.000+05:302008-07-15T18:19:00.000+05:30நல்ல பதிவு தல! செகோவ் கதையை ஏற்கனவே என்கிட்ட சொல்ல...நல்ல பதிவு தல! <BR/><BR/>செகோவ் கதையை ஏற்கனவே என்கிட்ட சொல்லியிருக்கீங்களோ??<BR/><BR/>அந்த வெள்ளக்கார பேரிக்கா மண்டையன் சொன்னதுக்கு ஃபீலாவறத விடுங்க..காலங்காலமா இப்படித்தான் அறிவத்து திரியறானுங்க!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-67018400981099833842008-07-15T16:27:00.000+05:302008-07-15T16:27:00.000+05:30பொழுதுபோக்குக்காக குதிப்பவனுக்கு காசு கொடுத்து பின...பொழுதுபோக்குக்காக குதிப்பவனுக்கு காசு கொடுத்து பின் காசுக்காக அவன் குதிப்பதாகப் படுகிறது.<BR/><BR/>வெள்ளைக்காரரை குறை சொல்ல முடியாது. வேணுமானால் ஒரு வரியில் 'அட, பிச்சைக்காரப் பயமவனே'ன்னு தட்டிக் கொடுக்கலாம்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-90419267587765124282008-07-15T15:10:00.000+05:302008-07-15T15:10:00.000+05:30//இப்போதான் இந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பிய இந்த தொடர...//இப்போதான் இந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பிய இந்த தொடரை பற்றி கேள்வி படுகிறேன். அப்படியே "மால்குடி டேஸ்" மாதிரி இருக்கு. ரொம்ப டச்சிங்!//<BR/><BR/>வாங்க சத்தியா,<BR/>மால்குடி டேஸ் ஒளிபரப்பான கிட்டத்தட்ட அதே சமயத்துல தான் இத்தொடரும் வந்துச்சு. இதப் பாருங்க.<BR/>http://en.wikipedia.org/wiki/List_of_programs_broadcast_by_DD_National<BR/><BR/>//மிக சரி! நானும் இந்த மாதிரி எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து குதித்திருக்கிறேன் பள்ளிகூட பருவத்தில். கிட்டத்தட்ட இதே அளவு உயரம் தான். எங்க ஊர்ல மலைக்கு நடுவே வெட்டு பள்ளம்னு சொல்லுவாங்க, அங்க தான் இந்த மாதிரி குடிச்சி விளையாடுவோம். இதை எங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமே நாங்க செய்வோம். அது எவ்வளோ ரிஸ்க் என்று எங்களுக்கு தெரியும், இருப்பினும் இளம் கண்று பயம் அறியாதே//<BR/><BR/>தமிழ்நாட்டுல் நெறைய இடத்துல இந்த மாதிரி வெளையாட்டு இருக்கு போல. இப்பவும் நீங்க இளம் கன்று தானா? அதாவது இப்பவும் இந்த மாதிரி பயமில்லாம குதிப்பீங்களான்னு கேக்கறேன் :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-62049721331153434942008-07-15T15:06:00.000+05:302008-07-15T15:06:00.000+05:30//அந்த கத மனச ரொம்ப டச் பண்ணிடுச்சு...//எனக்கும் த...//அந்த கத மனச ரொம்ப டச் பண்ணிடுச்சு...//<BR/><BR/>எனக்கும் தான் 12பிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-80996548479422167952008-07-15T15:05:00.000+05:302008-07-15T15:05:00.000+05:30//இதுல பெருசா ரிஸ்க் இருக்கறமாதிரி எனக்கு தெரியல த...//இதுல பெருசா ரிஸ்க் இருக்கறமாதிரி எனக்கு தெரியல தல நான் போயிருந்த பொது அந்த பசங்களோட சேர்ந்து நானும் பல தடவை மேல ஏறி குதிச்சேன்... ஜாலியான அனுபவம்...//<BR/><BR/>ரிஸ்க் எடுக்கறது தான் நமக்கு ரஸ்க் சாப்புடற மாதிரியாச்சே. நான் சொல்றது ரஸ்க் சாப்பிடத் தெரியாத பெரும்பாலான மக்களை<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-73474857740551946632008-07-15T15:03:00.000+05:302008-07-15T15:03:00.000+05:30//ரெம்ப நாள் கழிச்சு ஒரு டச்சிங்க் பதிவு உங்க கிட்...//ரெம்ப நாள் கழிச்சு ஒரு டச்சிங்க் பதிவு உங்க கிட்ட இருந்து அதுவும் நைட் ரெண்டு மணிக்கா..? :(//<BR/><BR/>வாங்க அம்பி,<BR/>ரொம்ப நன்றி. உண்மையிலேயே ரெண்டு மணிக்கு எழுதுனது தான். வேணா முதல் கமெண்ட் போட்ட கொத்தனாரைக் கேட்டுப் பாருங்க.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-10735164755842866712008-07-15T15:00:00.000+05:302008-07-15T15:00:00.000+05:30//அவ்ளோ பேசுன ஆளை குதிச்சுக் காட்ட சொல்லுங்க. நாம ...//அவ்ளோ பேசுன ஆளை குதிச்சுக் காட்ட சொல்லுங்க. நாம $1000 தரேன்னாலும் ஓடிடுவானுங்க.//<BR/><BR/>வாங்க அண்ணாச்சி,<BR/>சரியாச் சொன்னீங்க. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-89326300307922402902008-07-15T14:59:00.000+05:302008-07-15T14:59:00.000+05:30//சிந்திக்கவும், வருந்தவும் வைத்த ஒரு பதிவு, குழந்...//சிந்திக்கவும், வருந்தவும் வைத்த ஒரு பதிவு, குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம் என்று கூறும் அரசு உண்மையிலேயே ஒழித்துவிட்டதா?//<BR/><BR/>நன்றி மேடம். ஆனால் எக்ஸ்பாட்குருவுக்கு அளித்த மறுமொழியில் சொல்லியிருப்பதைப் போல நான் குழந்தை தொழிலாளர்களைப் பற்றிப் பேசவில்லை. என்னுடைய் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறேன். அவ்வளவே.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-63069812804014086762008-07-15T14:45:00.000+05:302008-07-15T14:45:00.000+05:30if there is any way to get to the westerner ( i do...if there is any way to get to the westerner ( i dont understand how flickster works) please share your thoughts with him. Adventure is a way of life at that age, ilam kandru bayam ariyadhunu solramadiri.. at the same time, should we encourage such a high risk adventure is debatable.. we are providing a double reinforcement by rewarding their risk..Paavaihttps://www.blogger.com/profile/06129053776027811224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-46612847893913474582008-07-15T14:41:00.000+05:302008-07-15T14:41:00.000+05:30//இந்த பதிவை படிக்கும் போதே மனதை மிகவும் நெருடும்ப...//இந்த பதிவை படிக்கும் போதே மனதை மிகவும் நெருடும்போது நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது புரிகிறது. //<BR/>வாங்க சார்,<BR/>உண்மையை உள்ளபடி சொல்லனும்னா, பாறை மீதிருந்து குதிச்சுட்டு இருக்கற பசங்களை நேரடியாப் பாக்கும் போது நெருடல் எல்லாம் ஒன்னும் ஏற்படலை. என்னோட கவனம் எல்லாம் நல்லதா சில படங்கள் எடுக்கனும்ங்கிறல தான் இருந்தது. எடுத்து முடிச்சிட்டு வரப்போ தான் அவங்களைப் பத்தி யோசிச்சேன். ஆனால் அந்த பசங்களைப் பாக்கும் போது அவங்க இதை ரொம்பவும் ரசிச்சு செஞ்ச மாதிரி தான் இருந்தது.<BR/><BR/>//இதற்கெல்லாம் காரணம் இளமையில் வறுமையும் படிப்பின்மையும் தான் என்பது எனது கருத்து. தமிழ்நாட்டில் தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறேன். கேரளாவை எடுத்து கொள்ளுங்கள், சிறுவர்கள் எல்லோரும் பள்ளிக்கு சென்றிருப்பார்கள். எல்லோரும் தத்தம் வேலைகளை பார்த்து கொண்டிருப்பார்கள்.//<BR/>நான் கேள்விப்பட்ட வரைக்கும் இச்சிறுவர்கள் படித்துக் கொண்டு இருப்பதாகவும், விடுமுறை நாட்களில் இவ்வாறு செய்வதாகவும் கேள்விப்பட்டேன். <BR/><BR/>//வெட்டியாக இருக்கும் இது போன்ற சிறுவர்கள் தான் பெரியவர்கள் ஆனதும் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பது, அவர்களுடைய கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, கொடி கட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்//<BR/>என்னை கேட்டால் இவர்களிடத்தில் இருப்பது சிறப்பானதொரு திறமை. பயமறியாத குணமும், சிறப்பான நீச்சல் ஆற்றலும் உள்ள இச்சிறுவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஆகலாம். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால், இவர்களின் திறமை வீணடிக்கப் படுகிறது. இன்று காலை யோசித்துப் பார்த்தேன். திறமை என்பது என்ன? பெரும்பாலானவர்களால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் சக்தி நம்மிடத்தில் இருக்கிறதென்றால் அது திறமை தானே? ஐம்பது-அறுபது அடி உயரத்தில் இருந்து ஓடும் ஆற்றில் நம்மில் எத்தனை பேரால் குதிக்க முடியும்? விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்று ஒரு நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் அர்ஜுன் என்ற ஆறு வயது சிறுவன் ஒருவன், ஜோக்குகள் சொல்வதும், மிமிக்ரி செய்வதுமாகக் கலக்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அவனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் டிவியில் தோன்றுவதும், புகழ்பெறுவதும் சுலபமாக வரப்பெற்றிருக்கிறது. அவனுடைய திறமையை அனைவரும் பாராட்டுகின்றோம். அவனை இளமையை வீணடிப்பதாகவும், குழந்தை தொழிலாளராகவும் யாரும் பார்ப்பதில்லையே? திறமையைக் காட்டுகிறான் என்று தானே சொல்கிறோம். <BR/><BR/>இச்சிறுவர்களும், குதிப்பதினால் கிடைக்கும் காசைக் கொண்டு பீடி சிகரெட் பிடிப்பது, கட் அடித்து விட்டு சினிமாவுக்குச் செல்வது என்று இருந்தால் அது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது தான். ஆனால் தங்கள் திறமையைக் காட்டி சிறிது பணம் ஈட்டி, அதை உபயோகமாகச் செலவழித்தால் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய வருத்தம் "its a sick world we live in" <BR/>என்று சொன்ன அந்த புகைப்படக்காரர் மீது தான். ஐந்து ரூபாய் கொடுத்து எடுத்த படத்தை Flickrஇல் போடுவது தவறாகத் தெரியவில்லையாம். அத்தளத்தில் இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் போட்டு பலரிடமிருந்தும் பாராட்டு பெறுவதும் தவறாகத் தெரியவில்லையாம். உங்கள் திறமையைப் பயன்படுத்தி நீங்கள் எடுத்த புகைப்படத்துக்கு உங்களுக்குப் பிரதிபலனாக எதோ ஒன்று கிடைக்கிறது தானே. தன் திறமையைக் காட்டுவதற்காக ஐந்து ரூபாய் அந்த பையன் கேட்டால் என்ன தவறு? இப்படத்தை சர்வேசன் சொல்வது போல ஒரு stock photo libraryஇல் விற்றால் 50 டாலர் கிடைக்கும். அதற்குப் பின்னால் அந்தப் பையனுடைய உழைப்பும் இருக்கிறதல்லவா? அவனுக்குக் கிடைத்தது என்ன? <BR/><BR/>//சிந்திக்க வைத்த நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி//<BR/>வருகைக்கும், மேலும் சிந்திக்கவைத்த தங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-3744308888174165872008-07-15T11:32:00.000+05:302008-07-15T11:32:00.000+05:30//"The Drowned Man" என்பது அக்கதையின் பெயர். பல வி...//"The Drowned Man" என்பது அக்கதையின் பெயர். பல விதமான எண்ணங்களையும், இரு கனத்த இதயங்களையும் அம்மாலை வேளையில் விட்டுச் சென்றது தொலைக்காட்சியில் கண்ட அக்கதை.//<BR/>இப்போதான் இந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பிய இந்த தொடரை பற்றி கேள்வி படுகிறேன். அப்படியே "மால்குடி டேஸ்" மாதிரி இருக்கு. ரொம்ப டச்சிங்!<BR/><BR/>//"சார்! ஃபைவ் ருபீஸ் ஒன்லி, ஜம்ப்" என்று சைகை காட்டுவார்கள். நீங்கள் சரி என்றால் போதும், உடனே பாறை மீதிருந்து ஆற்றில் குதிப்பார்கள்.//<BR/>//எனக்குத் தெரிஞ்ச அளவுல, இந்தப்பசங்க காசுக்காக ரிஸ்க் எடுக்கலை, ரிஸ்க் எடுக்கறதுன்ற தங்களோட பொழுதுபோக்குக்கு காசும் வாங்கறாங்க//<BR/>மிக சரி! நானும் இந்த மாதிரி எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து குதித்திருக்கிறேன் பள்ளிகூட பருவத்தில். கிட்டத்தட்ட இதே அளவு உயரம் தான். எங்க ஊர்ல மலைக்கு நடுவே வெட்டு பள்ளம்னு சொல்லுவாங்க, அங்க தான் இந்த மாதிரி குடிச்சி விளையாடுவோம். இதை எங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமே நாங்க செய்வோம். அது எவ்வளோ ரிஸ்க் என்று எங்களுக்கு தெரியும், இருப்பினும் இளம் கண்று பயம் அறியாதே.Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-88544875993062042742008-07-14T15:43:00.000+05:302008-07-14T15:43:00.000+05:30அந்த கத மனச ரொம்ப டச் பண்ணிடுச்சு...அந்த கத மனச ரொம்ப டச் பண்ணிடுச்சு...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-24816390401677193592008-07-14T15:42:00.000+05:302008-07-14T15:42:00.000+05:30இதுல பெருசா ரிஸ்க் இருக்கறமாதிரி எனக்கு தெரியல தல ...இதுல பெருசா ரிஸ்க் இருக்கறமாதிரி எனக்கு தெரியல தல நான் போயிருந்த பொது அந்த பசங்களோட சேர்ந்து நானும் பல தடவை மேல ஏறி குதிச்சேன்... ஜாலியான அனுபவம்...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-52983104851450184552008-07-14T14:02:00.000+05:302008-07-14T14:02:00.000+05:30ரெம்ப நாள் கழிச்சு ஒரு டச்சிங்க் பதிவு உங்க கிட்ட ...ரெம்ப நாள் கழிச்சு ஒரு டச்சிங்க் பதிவு உங்க கிட்ட இருந்து அதுவும் நைட் ரெண்டு மணிக்கா..? :(ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-50084996087300034762008-07-14T12:29:00.000+05:302008-07-14T12:29:00.000+05:30கிராமத்துப் பக்கம் வந்துப் பாக்கச் சொல்லுங்க அந்த ...கிராமத்துப் பக்கம் வந்துப் பாக்கச் சொல்லுங்க அந்த வடக்கத்தி நாட்டான. கிணறு, அதுக்கு மேல கட்டி வச்சிருக்கிற கட்டிடம்னு ஏறி அதுல இருந்து குதிப்பாய்ங்க. அதெல்லாம் வெறும் விளையாட்டு மட்டுமே. <BR/><BR/>அவ்ளோ பேசுன ஆளை குதிச்சுக் காட்ட சொல்லுங்க. நாம $1000 தரேன்னாலும் ஓடிடுவானுங்க.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-4458756363928997302008-07-14T11:49:00.000+05:302008-07-14T11:49:00.000+05:30மனதில் உறுத்தவும் செய்கின்றது அந்த கமெண்டின் வரிகள...மனதில் உறுத்தவும் செய்கின்றது அந்த கமெண்டின் வரிகள், வடுவாகப் பதிந்துவிடுமோ???????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-12467605927395433322008-07-14T11:48:00.000+05:302008-07-14T11:48:00.000+05:30//Its a sick world we live in" என்று சொல்லியிருந்த...//Its a sick world we live in" என்று சொல்லியிருந்தார். அதைப் படித்ததும் "Sick comment of a heartless westerner" என்று தான் எனக்கு தோன்றியது. அதோடு பல எண்ணங்களையும் கிளப்பி விட்டது அந்த கமெண்ட். //<BR/><BR/>சிந்திக்கவும், வருந்தவும் வைத்த ஒரு பதிவு, குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம் என்று கூறும் அரசு உண்மையிலேயே ஒழித்துவிட்டதா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-55120004851778558722008-07-13T12:58:00.000+05:302008-07-13T12:58:00.000+05:30இந்த பதிவை படிக்கும் போதே மனதை மிகவும் நெருடும்போத...இந்த பதிவை படிக்கும் போதே மனதை மிகவும் நெருடும்போது நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இதற்கெல்லாம் காரணம் இளமையில் வறுமையும் படிப்பின்மையும் தான் என்பது எனது கருத்து. தமிழ்நாட்டில் தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறேன். கேரளாவை எடுத்து கொள்ளுங்கள், சிறுவர்கள் எல்லோரும் பள்ளிக்கு சென்றிருப்பார்கள். எல்லோரும் தத்தம் வேலைகளை பார்த்து கொண்டிருப்பார்கள்.<BR/><BR/>வெட்டியாக இருக்கும் இது போன்ற சிறுவர்கள் தான் பெரியவர்கள் ஆனதும் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பது, அவர்களுடைய கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, கொடி கட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். <BR/><BR/>சிந்திக்க வைத்த நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-14478275153588672062008-07-13T08:59:00.000+05:302008-07-13T08:59:00.000+05:30//கைப்புள்ள, நோ பீலிங்ஸ்..எனக்குத் தெரிஞ்ச அளவுல, ...//கைப்புள்ள, நோ பீலிங்ஸ்..<BR/><BR/>எனக்குத் தெரிஞ்ச அளவுல, இந்தப்பசங்க காசுக்காக ரிஸ்க் எடுக்கலை, ரிஸ்க் எடுக்கறதுன்ற தங்களோட பொழுதுபோக்குக்கு காசும் வாங்கறாங்க.. சின்ன வயசுல (ஏறத்தாழ அதே சிறுவர்களின் வயசு) ஹொகேனக்கல் போயிருந்த போது நான் நினைத்தது இதுதான் - "நம்ம ஊர் கிணறுங்கள்லே நானும்தான் 40 அடி மேலே இருந்தெல்லாம்குதிக்கறேன்.. அப்பா அம்மா கூட திட்டத்தான் செய்யறாங்களே ஒழிய நாலணா பேறுதா? இவனுங்களுக்கு காசு கொடுக்கவாச்சும் ஆள் இருக்கே!"//<BR/><BR/>மிக மிகச் சரியா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க. நான் நினைத்ததும் இதுவே தான். பொழுதுபோக்குக்காக எடுக்கற ரிஸ்கில் காசு கிடைக்கிறது என்பதால் இச்சிறுவர்கள் காசு வாங்கிக் கொண்டு குதிக்கிறார்கள். நாளைக்கே யாரும் காசு கொடுப்பதில்லை என முடிவெடுத்தாலோ அல்லது அரசாங்கமே காசு வாங்குவதை தடை செய்தாலோ கூட, இவர்கள் பாறை மீதிருந்து குதிப்பதை நிறுத்த மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.<BR/><BR/>//ஆனா வெள்ளைத்தோல்காரன் கொழுப்பை நானும் கண்டிக்கிறேன்.//<BR/>நன்றி சார். உண்மையிலேயே அது கண்டிக்கத்தக்க மனப்பான்மையே.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-86736269935614011432008-07-13T08:53:00.000+05:302008-07-13T08:53:00.000+05:30//அழகான பதிவு. "அந்த சிறுவர்கள் பாக்கெட் மணிக்காக ...//அழகான பதிவு. "அந்த சிறுவர்கள் பாக்கெட் மணிக்காக குதிக்கிறார்கள் என்றால் அவர்களை இப்படி ஊக்குவிப்பது சரியா?" இதுதான் என் மனதில் இருக்கும் கேள்வி//<BR/><BR/>சரியா தவறா என்பதைப் பற்றிய கருத்து ஒவ்வொருவருக்கும் வேறு படும் என்பது என் தாழ்மையான கருத்து. தவறு என்று நினைப்பவர், அவர்களை ஊக்குவிக்காமல் இருப்பார், அடடா நமக்கு நல்லதொரு புகைப்படம் கிடைத்ததே என வியக்கும் இன்னொருவர் சிறுவன் எதுவும் கேட்காவிட்டால் கூட பணம் தரலாம். Individual choice தான். <BR/><BR/>//நம்மோட தேவைக்கதிகமானப் பணத்தை இல்லாதவர்களுக்குக் கொடுப்பது ஒரு கடமைன்னு நினைக்கறேன். அதே போலதான் ஊனமற்றோர் ஊனமுற்றோர்க்கு உதவறதும். இதையெல்லாம் ஒரு கடமைன்னு மறந்து அதை ஒரு பெரிய சேவைன்னு ஒதுக்கி வைக்கிறமோன்னு தோணுது. நான் சின்ன வயசில எங்க அம்மாகிட்ட கேட்டிருக்கேன், 'எம்மா இந்த மாதிரி கை, கால் இல்லாத மனுஷங்களை கடவுள் படைக்கணும்?'. அதுக்கு எங்க அம்மா சொன்னது, 'அவங்களக்கு உதவி செய்யத்தான் உன்னை மாதிரி ஒண்ணுக்குப் பத்தா நல்ல மனுஷங்களை படைச்சிருக்காரே.<BR/><BR/>அதனால, இவர்களைப் பார்த்து வருத்தப்படறதோட நிறுத்திக்காம நம்மால ஏதாவது ஒரு சின்ன உதவி செய்ய முடியுமான்னு அவங்ககிட்டக் கேட்டு, உதவி செய்வது நலம்.//<BR/><BR/>உண்மை தான். <BR/>"ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று"ன்னு நம்ம பழந்தமிழ் பாடல்கள்ல கூட சொல்லிருக்காங்களே? பிச்சையிடறது சரின்னு சொல்ல வரவில்லை, உண்மையிலேயே உதவி தேவை படும் வறியவர்களுக்கு உதவி செய்வது மனிதத்தனம் என்றே நம்புகிறேன். மேலே சொல்லப்பட்ட பாடல் வரிகளையும் இப்பொருளிலேயே கொள்ள வேண்டும். உண்மையிலேயே உதவி தேவை படுபவர்கள் யார் என்று கண்டுகொள்வதில் பல சமயம் தவறு இழைத்து விடுகிறோம். Again, this judgment varies from person to person.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-75193521029967181442008-07-13T08:36:00.000+05:302008-07-13T08:36:00.000+05:30//manathaith thotta pathivu. thodarndhu ippadippat...//manathaith thotta pathivu. thodarndhu ippadippatta vishayangalai ezudhungal.anbudan gnani//<BR/><BR/>வாங்க சார்,<BR/>தங்கள் முதல் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com