tag:blogger.com,1999:blog-20289353.post116361689771564162..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: வயசாயிடுச்சாங்க?கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-20289353.post-13810732504657198742008-12-28T17:55:00.000+05:302008-12-28T17:55:00.000+05:30உங்க ஆதங்கம் சரிதான் கைப்புள்ள. ஆனா இதை சொல்வதினால...உங்க ஆதங்கம் சரிதான் கைப்புள்ள. ஆனா இதை சொல்வதினால் வயதாகிடுச்சுன்னா this is too much. ஒரு சமூக அக்கறை கொண்ட ஒருவன் எந்த வயசிலையும் இது மாதிரி விசயங்களுக்கு கோபப்படுவான்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1165967164855621202006-12-13T05:16:00.000+05:302006-12-13T05:16:00.000+05:30என்னது.. டெம்பிளேட்டை மாத்திட்டீங்க.. (நல்லாத் தான...என்னது.. டெம்பிளேட்டை மாத்திட்டீங்க.. (நல்லாத் தான் இருக்கு.. ஆனா!!) உங்க வலைப்பூவின் முதல் பக்கத்துக்கு (home) போனா இடமிருந்து வலம் மவுசை ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது!!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1165850547258045382006-12-11T20:52:00.000+05:302006-12-11T20:52:00.000+05:30evandaaa athu singatha seendi vittathu paaru singa...evandaaa athu singatha seendi vittathu paaru singam tension ayidichi ;) ammuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1165004899948981472006-12-02T01:58:00.000+05:302006-12-02T01:58:00.000+05:30Mohana,i think even my friends had a conversation ...Mohana,<BR/><BR/>i think even my friends had a conversation along the same lines.my point is<BR/><BR/>You are very caring person.<BR/><BR/>I wont call you as old, but it could be termed as very mature / thoughtful person. <BR/><BR/>BTW welcome to the club Bro.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164731351027315102006-11-28T21:59:00.000+05:302006-11-28T21:59:00.000+05:30You felt like slapping her for the behaviour. If i...You felt like slapping her for the behaviour. If it was me I would have done it :)<BR/><BR/>- UnmaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164700710102817192006-11-28T13:28:00.000+05:302006-11-28T13:28:00.000+05:30superngo! amanga ipo elam intha colege pasanga, sc...superngo! amanga ipo elam intha colege pasanga, school kutties elam uncle auntynu namala koopdaraatha ninaichaa kadupaa varthu! apdi koopta evlo vethanaiya irukumnu therium -- same blood ? <BR/>:) Deeksh<BR/><BR/>104 comments - kalakuringa thala!Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164569302114546202006-11-27T00:58:00.000+05:302006-11-27T00:58:00.000+05:30//உங்கள் ஆதகங்கள் அனைத்தும் நியாமானதே, மிகவும் நீள...//உங்கள் ஆதகங்கள் அனைத்தும் நியாமானதே, மிகவும் நீளமான பதிவாக இருந்தாலும் ரசிக்கும் படியான உங்கள் எழுத்து நடை கடைசி வரி வரைக்கும் வாசிக்க தூண்டியது!!//<BR/><BR/>வாங்க திவ்யா,<BR/>தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164569179025215102006-11-27T00:56:00.000+05:302006-11-27T00:56:00.000+05:30//ஆனால் இந்த மொபைல் வந்ததில் இருந்து எல்லாரும் மொப...//ஆனால் இந்த மொபைல் வந்ததில் இருந்து எல்லாரும் மொபைலும் கையுமாவே அலையறாங்க, அதுவும், குரோம்பேட்டை ரயிலடியிலும், இன்னும் பல்லாவரத்திலும் இரண்டு அல்லது மூன்று பெண்கள் வரை ரயிலில் அடிபட்டு இறந்திருக்கிறார்கள். //<BR/><BR/>உண்மை தான் மேடம். அதன் பின் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர் நிலையை யோசித்துப் பாருங்கள். அதை பிள்ளைகள் உணர்வதில்லை.<BR/><BR/>//அப்புறம் இந்தக் குழந்தைகளைப் பாழ்படுத்துவது பெற்றோர் தான். துளசி அவர்கள் சொல்வது போல் பேர் சொல்வது என்பது இப்போ ரொம்பவே ஃபாஷன் ஆகி விட்டது. எங்க பள்ளியிலே ஆசிரியைகளைப் பேர் சொல்லலாம். ஆனால் எப்போ என்றால் மற்ற ஆசிரியைகளிடம் குறிப்பிடும்போது சொல்லுவோம். இப்போ அப்படி இல்லை. கலாசாரச் சீரழிவு என்பது இது தான் என்பது புரியாமலேயே முன்னேற்றம் என்றால் சில மாற்றங்கள் இருக்கும் என்று சொல்வதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எழுதினால் ரொம்பவே பெரிசாப் போயிடும். அதனால் நிறுத்திக்கிறேன். //<BR/><BR/>ஹ்ம்ம்...கலாச்சாரம் என்று பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருக்கலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164568924195578302006-11-27T00:52:00.000+05:302006-11-27T00:52:00.000+05:30//அங்கிள், அங்கிள், எனக்கும் தான் அங்கிள் இப்படி எ...//அங்கிள், அங்கிள், எனக்கும் தான் அங்கிள் இப்படி எல்லாம் தோணுது, அதுக்காக எனக்கும் வயசாயிடுச்சுன்னு சொல்லாதீங்க அங்கிள், எனக்கு என்றும் பதினாறுதான் அங்கிள், உங்களுக்குத் தான் தெரியுமே அங்கிள். நீங்க என்கிட்டே சொன்ன மாதிரியே கமெண்ட் போட்டுட்டேன் அங்கிள், சரியா அங்கிள்? :D //<BR/><BR/>தலைவிஜி,<BR/>இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராப் படலை?<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164568826704082772006-11-27T00:50:00.000+05:302006-11-27T00:50:00.000+05:30//கைப்ஸ், கொஞ்சம் சீரியசாத் தான் பதில் தோணுது, ஜால...//கைப்ஸ், கொஞ்சம் சீரியசாத் தான் பதில் தோணுது, ஜாலி அடிக்கணும்னு ஆசை இருந்தாலும் :))) ... நல்ல பதிவு.//<BR/><BR/>வாங்க மதுரா,<BR/>உங்க பின்னூட்டத்தைப் பப்ளிஷ் பண்ணும் போது ப்ளாக்கர் சொதப்புனதால மெயில்லேருந்து எடுத்து போட்டிருக்கேன். ஜாலி அடிச்சிருக்கலாம்ல? :)) தங்கள் பாராட்டுக்கு நன்றி.<BR/><BR/>//அஞ்சலி படத்தில வர்ற பறக்கிற சைக்கிள், ஐஸ்க்றீம்ல குளிக்கிறது, எல்லாமே அல்பத்தனனமா (இல்ல சின்னப் புள்ளத்தனமா) நான் யோசிச்சிருக்கேன். நிஜமா இலங்கை போயிரப்பனான்னு தெரியல. ஆனா நிச்சயமா ஒரு அம்மா இருக்காங்கன்னு தெரிஞ்சா போயிருப்பேன். அது பெரிய தனம் இல்ல கைப்ஸ். கொஞ்ச ரொம்ப கனவு காணும் பச்ச புள்ள தனம். அதுலயும் அம்மாக்கிட்ட எல்லா புள்ளைங்களும் ரொம்ப ராங்க் காட்டும். அன்பின் ஒரு பரிமாணம்தான் அது போல. எனக்கு எங்க அம்மா இன்னைக்கு தெய்வம். இது தான் பெரிய புள்ள தனம். :)))) .... இப்ப நினைச்சா ரொம்ப கேவலமா தான் இருக்கு இவங்கள விட்டுட்டு போக ஆசைப்பட்டமேன்னு. ஆனா அப்படி நினைச்சது உண்மைதான். ///<BR/><BR/>உங்களிடமிருந்து கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தையின் மனநிலையை ஒரு புதிய கண்ணோட்டத்திலும் காணலாம் எனத் தெரிந்து கொண்டேன் மதுரா. ஆனால் நான் அந்த வயதில் அந்த மாதிரி இல்லாததனாலும், அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று யோசித்ததன் காரணமே அந்த எரிச்சல் என எண்ணுகிறேன். <BR/><BR/>//அருந்ததி ராய் அவார்டு வாங்குனது இதுக்குத்தான். ரொம்ப உண்மையா ஒரு பொண்ணு நினைக்கிறது அவ்வளவையும் புட்டு புட்டு வச்சிட்டாங்க. உலகம் பூரா அந்த உண்மைய ஆனந்தமா அனுபவிச்சு படிச்சதுனால தான் அவங்களுக்கு அவார்டு! நிறைய பேருக்கு அவங்க எழுதினது பிடிகாம போனதுக்கு காரணம் யாரும் அந்த ரேஞ்சுக்கு உண்மை சொல்ல பயப்படுறதுதான். உண்மை பகிரப்படாததால நிறைய பேர் உண்மை இல்லன்னு நினைக்கிறாங்க. //<BR/>நீங்க சொல்றது உண்மை தான். நமக்கு தெரியாததுனால ஒரு விஷயத்தைத் தப்புன்னு சொல்றது தப்பு தான். ஆனா இந்த ஞானமும் அனுபவம் கத்துக் குடுத்தது தான்.<BR/>:)<BR/><BR/><BR/>//மணி சார் பெண்கள் விஷயத்தில இது வரைக்கும் ஒரு அவுன்ஸ் கூட தப்பா கணக்கு போடலை. நானே கலங்கி போயிருக்கேன், இந்த மனுஷனுக்கு எப்படி தெரியும்னு. சுஹாஸினி கிட்ட தான் கேக்கணும். சுஹாஸினி உண்மை பேசுறவங்க தைரியமா, புருஷனோட எல்லாம் சொல்லிருப்பாங்க.//<BR/><BR/>புதிய கண்ணோட்டம், புதிய கருத்துகளைத் தெரிய தந்ததற்கு நன்றி மதுரா. <BR/><BR/>//ரொம்ப நீண்டுருச்சு சாரி! :) ... சும்மா சொல்லலாம்னு தோணுச்சி. அவ்வளவுதான். மத்தபடி நீங்க கோபப்பட்டதோட உள் அர்த்தம், "ஏன் இப்படி" அப்படின்ற உள்ளார்ந்த அக்கறை மிகுந்த கேள்வி இருந்ததாலதான் அப்படின்னு நான் நினைக்கிறேன். //<BR/><BR/>நீளல்லாம் இல்லீங்க. மதிச்சு இவ்வளவு பெரிய பின்னூட்டம் போட்டுருக்கீங்களே? நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164568178399726592006-11-27T00:39:00.000+05:302006-11-27T00:39:00.000+05:30//sariyana karnathukku thaan roudram pazhagi iruke...//sariyana karnathukku thaan roudram pazhagi irukeenga .. aduhukkaga oru chinna thyagam .. vayasanavar pattam ..<BR/><BR/>kaips kovam vazhga vazhga//<BR/><BR/>வாங்க மேடம்,<BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164568042409915552006-11-27T00:37:00.000+05:302006-11-27T00:37:00.000+05:30//இளசுகள் பார்வையில் அது தவறில்லை என்றுதான் படும்!...//இளசுகள் பார்வையில் அது தவறில்லை என்றுதான் படும்! நமக்குத்தான் இவர்களுக்கெல்லாம் பொளேர் என்று ஒரு அறை விட வேண்டுமென்ன்று நியாயமான கோபம் தோன்றும்! தோன்ற வேண்டும்! ஏன்னா இது வயோதிக வயசு! எதையும் நிதானமாக சீர்தூக்கி பார்த்து ஆராய்ந்து முடிவெடுக்கும் வயசு! //<BR/><BR/>தளபதியாரே!<BR/>நீங்களுமா?<BR/>:))<BR/><BR/>//நியாயமான நடுவர்தான். குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க வேண்டும்!<BR/><BR/>நான் கூட சிறுவயதில் "சின்ன ராணி சிலுக்கு மேனி" என்ற பாடலுக்கு அதே மாதிரி நடனம் ஆட முயற்சி செய்து வீட்டில் அடி வாங்கி இருக்கிறேன்.//<BR/><BR/>அதனால தான் இப்ப தெளிவா இருக்கீங்க<BR/>:))<BR/><BR/><BR/>//அங்கிள், அண்ணே ன்னு கூப்பிடறதெல்லாம் ஜஸ்ட் லைக் தட்னு என்ஜாய் பண்ணுங்க! என்னையெல்லாம் அங்கிள்னு கூப்பிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும் எனக்கு! தவிர கோவமெல்லாம் படமாட்டேன்!// <BR/>அப்படி கூப்புட்டதுக்காக கோபமெல்லாம் படலை தள. ஒரு வேளை நான் எழுதுன விதம் அப்படி இருக்கோ என்னவோ? அத கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164567731519899272006-11-27T00:32:00.000+05:302006-11-27T00:32:00.000+05:30//செல்போன்ல வண்டில போகும் போது வெட்டி கடலை போடறவங்...//செல்போன்ல வண்டில போகும் போது வெட்டி கடலை போடறவங்களால ரோட்ல எல்லாருக்கும் பிரச்சனைதான். ரைனு ஒண்ணு விட்டா தப்பே இல்லை.<BR/>இவனால எவனுக்காது எதாவது ஆச்சினா யார் பொறுப்பு?//<BR/><BR/>வாப்பா வெட்டி,<BR/>ஆனா அத வண்டி ஓட்டறவங்க யோசிச்சா தாம்பா எதனா உருப்படியா பண்ண முடியும்.<BR/><BR/>//மணி படத்துல சின்ன பசங்க சில சமயம் அப்படித்தான் இருப்பாங்க. அஞ்சலி பாக்கலையா?//<BR/>ஆமாமா<BR/>:))<BR/><BR/>//பொற்கொடி அக்கா உங்களை அங்கிள்னு சொன்னாங்களா? சரி கல்யாண சந்தோஷத்துல அப்படி சொல்லியிருப்பாங்க... இனிமே அவுங்களே ஆண்ட்டிதான் :-) (வாழ்த்துக்கள் பொற்கொடி ஆண்ட்டி)//<BR/><BR/>என் செல்லம். என்னைய வுட்டுக் குடுக்காம பேசறியே? நல்லாருப்பா நல்லாரு.<BR/>:0கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164567498105701912006-11-27T00:28:00.000+05:302006-11-27T00:28:00.000+05:30//வயசான காலத்துல இதெல்லாம் சகஜம்தான அங்கிள்! இதுக்...//வயசான காலத்துல இதெல்லாம் சகஜம்தான அங்கிள்! <BR/><BR/>இதுக்குப் போய் ஏன் டென்ஷன் ஆகுறீங்க? பி.பி ஏறிடப்போகுது! //<BR/><BR/>ஐயோ பயமாருக்கு,<BR/>படத்தை மாத்து...பி.பி. ஏறுது.<BR/><BR/>:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164567382787735602006-11-27T00:26:00.000+05:302006-11-27T00:26:00.000+05:30//நீங்க நினைக்குறது தான் நானும் நினைக்குறேன்.. குழ...//நீங்க நினைக்குறது தான் நானும் நினைக்குறேன்.. குழந்தை குழந்தையா இருந்தா தான் நல்லா இருக்கும்.. அத தான் ரசிக்கவும் முடியும்..//<BR/><BR/>வாங்க மேடம்,<BR/>மிக்க நன்றி<BR/><BR/>//நல்லா இருக்கு...<BR/>எங்க! say Cheese and carry on ur adventure //<BR/><BR/>அது எங்க நின்னுச்சு? பல்பு வாங்கறது தான் நம்ம டெய்லி வேலையாச்சே? சீஸோ சீஸ் தான்.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164567242612336282006-11-27T00:24:00.000+05:302006-11-27T00:24:00.000+05:30//அன்புள்ள தோழா,நான் ரங்கா… உன் சமீபத்திய பதிவு பட...//அன்புள்ள தோழா,<BR/><BR/>நான் ரங்கா… உன் சமீபத்திய பதிவு படித்தேன்… //<BR/><BR/>//இன்று இளமை என்ற பெயரிலும், கலாசார மாற்றம் என்ற பெயரிலும் நடந்து வரும் கொடுமைகளை, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொல்லியிருக்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள்.//<BR/><BR/>வாங்க ரங்கா,<BR/>தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/><BR/>//<BR/>ரௌத்ரம் பழகு என்பது என் கவிஞன் வாதம். எதனைக் கண்டு ? என்பதில்தான் குழப்பமே. எப்பவாவது ஒருமுறை நீ பார்த்ததுபோல் ஒரு பெண்ணைப் பார்த்து “ ஏம்மா… ஒரு ஓரமா நின்னு பேசக்கூடாதா ? “ என்று கேட்டுப் பார். பிறகு தெரியும், அவர்கள் எதனிடம் ரௌத்ரம் பழகுகிறார்கள் என்பது. கலந்துகட்டிய ஆங்கிலத்தில் சரமாரியாகத் திட்டுவார்கள், இல்லையெனில், நம்மையே முட்டாளாக்கும்படி சிரிப்பார்கள். //<BR/>அப்படி வேற இருக்கா? இது வரைக்கும் அந்த அனுபவம் இல்லீங்க. எடுத்து சொன்னா இந்த நெலமைக்குத் தான் ஆளாவோம்னு நெனக்கிறேன்.<BR/><BR/>//அந்த இரண்டாவது நிகழ்ச்சியில் ஒரு எச்சரிக்கை உள்ளது. குழந்தைகளை வளர்ப்பது என்பது உலகிலேயே இரண்டாவது கஷ்டமான காரியம். முதல் கஷ்டமானதும் அதுவே. உண்மைதான், இன்றைய குழந்தைகளுக்கு, டி.வி, படிப்பு, விளையாட்டு என்று எத்தனையோ கவனக்கலைப்புகள் இருக்கிறதுதான், இருந்தாலும், ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும்.<BR/><BR/>குழந்தைகள் பிறக்கின்றன. நல்ல குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன.//<BR/><BR/>நீங்கள் தங்கள் கருத்துகளை வைத்திருக்கும் விதமும், விளக்கிய விதமும் வெகு சிறப்பு. உங்கள் கருத்துகளுடன் உடன்படுகிறேன்.<BR/><BR/>//மொத்தத்தில், சமுதாயக் கோபம் கூடாது என்பதோ, கண்டுகொள்ளாதே என்பதோ என் வாதமல்ல. வேண்டும். ஆனால் அறையும் அளவிற்கு அல்ல. <BR/><BR/>யோசிக்கிறேன். யோசியுங்கள். யோசிப்போம்.<BR/><BR/>+ நேசத்துடன்… இரா. அரங்கன் //<BR/><BR/>அறைவதைப் பற்றி யோசித்ததற்காக சில சமயம் வருத்தப் படுகிறேன். கண்டிப்பாக அது தவறு தான். செயல்படுத்தக் கூடிய வழியும் அதுவல்ல. தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164566801868823352006-11-27T00:16:00.000+05:302006-11-27T00:16:00.000+05:30//ஹாய் கைப்பு,அந்த செல்போன் விஷயத்திலும் சரி,அந்த ...//ஹாய் கைப்பு,<BR/>அந்த செல்போன் விஷயத்திலும் சரி,அந்த சின்ன குழந்தை ஆடின விஷயத்திலும் சரி, நீங்க கோபப் பட்டது நியாயம் தான்,இதுக்கு எல்லாம் வயசு தேவயே இல்ல. தப்பான ஒரு விஷயத்த யார் வேனுமானாலும் கேக்கலாம்.//<BR/><BR/>வாங்க மேடம்,<BR/>மிக்க நன்றி<BR/><BR/>//2. "கன்னத்தில் முத்தமிட்டால்", டவுட்டு எனக்கும் இருக்கு. ஒரு அம்மா அதுவும் ஒரு குழந்தையை விரும்பி தத்து எடுத்த பிறகு அந்த சின்ன குழந்தையிடம் இதை சொல்லுவாங்களா?<BR/>அதே மாதிரி, அந்த குழந்தையும் இவ்வளவு கஷ்டங்கலுக்கு அப்பறமும் தன் அம்மாவை தேடிக்கிட்டு போகுமா?<BR/>ஒரு வேளை இது படத்துக்குங்றதால எடுத்து கொண்ட கதையா? தெரியல.//<BR/>இன்னிக்கு அந்த படத்தோட சில காட்சிகளை டிவியில பார்த்தேன். சில காட்சிகள்ல பயங்கர எதார்த்தம். மேலே நீங்க சொல்லிருக்கற விஷயங்களை எல்லாம் அந்த வயசுல நாம அனுபவிக்காததுனால வர்ற ஆதங்கம் தான்னு நெனக்கிறேன்.<BR/><BR/>//அப்பறம், டிரெய்ன்ல உங்கல அங்கில்னு கூப்பிட்டாங்கலேன்னு ஏன் கவலப்படரீங்க, ஷ்யாம் கூட என்ன 17th சென்சுரி ஆளுன்னு சொன்னாரு,இதுக்கெல்லாம் போயி கவலப் பட்டுகிட்டு..விடுங்க தல..<BR/>துளசி மேடம் சொன்னா மாதிரி, 3 வயசு குழந்தை கூட நம்மள பேர் சொல்லாம இருந்தா போதாதா..? //<BR/><BR/>ஹி...ஹி...டிரெயின்ல அங்கிள்னு கூப்பிட்டதுக்குக் கவலையெல்லாம் படலீங்க. அத கேட்டதும் அப்பவே எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு. <BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164566534803976162006-11-27T00:12:00.000+05:302006-11-27T00:12:00.000+05:30//அப்படி ஒட்டு மொத்தமா சொல்ல முடியாதுன்னு நினைக்கி...//அப்படி ஒட்டு மொத்தமா சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேங்க...ஏன்னா எனக்கு அந்த மாதிரி தோணுனதில்லை. வேற மாதிரி, ஒண்ணு செய்ய தோணும்; ஆனா இதுவரைக்கும் அதில ஜெயிக்க முடியலை. திறமைசாலிகளா தான் இருக்காங்க. அது என்னன்னா, எப்படியாவது குறுக்கு மறுக்கா வண்டிய ஓட்டி அட் லீஸ்ட் அந்த செல்போனை கீழ விழ வைக்கணும்னு ட்ரை பண்றதுதான். ஒரே தடவை பாதி நடந்தது. ஆனா செல் அந்த ஆளு மடியில விழுந்து பொழச்சுது.//<BR/><BR/>வாங்க தருமி ஐயா,<BR/>நீங்க சொல்றது உண்மை தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதயும் தெரிஞ்சிக்க தான் இந்த பதிவு.<BR/>நீங்க கார் ஓட்டிட்டு போகும் போது மொபைல்ல பேசறவங்களைப் பத்தி சொல்றீங்கன்னு நெனக்கிறேன்<BR/><BR/>//இது ரொம்ப தப்புத்தான். இருந்தாலும் i will keep trying... //<BR/><BR/>பாத்து பண்ணுங்க. நீங்க குறுக்கும் மறுக்குமா போயி எதாச்சும் அசம்பாவிதம ஆகக் கூடாதில்லயா?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164566252711097672006-11-27T00:07:00.000+05:302006-11-27T00:07:00.000+05:30//Chittappu, உன்னோட பீலிங்ஸ் பார்த்து எனக்கு ஆனந்த...//Chittappu, உன்னோட பீலிங்ஸ் பார்த்து எனக்கு ஆனந்தகண்ணிரு முட்டிக்கிட்டு வருது!!!!!//<BR/><BR/>டேங்கீஸ் பா தேவு<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164566104225903642006-11-27T00:05:00.000+05:302006-11-27T00:05:00.000+05:30//தல,அப்பிடிதான் உன்னை மாதிரியே நியாயஸ்த்தனா இருந்...//தல,<BR/><BR/>அப்பிடிதான் உன்னை மாதிரியே நியாயஸ்த்தனா இருந்தா கொதிக்கதான் செய்யும்!!!//<BR/><BR/>ஹி..ஹி...டேங்கீஸ்பா ராயல்<BR/><BR/>//ஒவ்வொருத்துங்க பார்வையிலே ஒவ்வொன்னும் பலவிதமாதான் தெரியும்... ஒனக்கு அது கொஞ்சம் ஓவராத் தெரிச்சிருக்கு அவளோதான். ஆனா ஒரு சில காட்சிகளை தவிர கீர்த்தனா அதிலே அசத்திருப்பா.!//<BR/>ஆமாம்பா உண்மை தான்பா. <BR/><BR/><BR/>//வீட்டிலே போன் பண்ணி சொல்லுறேன், உனக்கு கல்யாண வயசாயிடுச்சின்னு!!! ;)//<BR/>இதானே வேணாங்கிறது?<BR/>:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164565935749377352006-11-27T00:02:00.000+05:302006-11-27T00:02:00.000+05:30//எல்லாருக்கும் வர நியாயமான கோவம்தான். எனக்கு இது ...//எல்லாருக்கும் வர நியாயமான கோவம்தான். எனக்கு இது மாதிரி நிறைய தடவை தோணி இருக்கு. அத்தோட மட்டுமில்லாம அவுங்ககிட்ட போய் சண்டை வேற போடுவேன். விதிகளை மீறுவாங்க இல்லே, அப்போ வரும் பாருங்க கோவம். பாவம் அவுங்க பரம்பரை வாயில வந்து உழும். இதெல்லாம் நியாயம்தான், நாம் கோவப்படலைன்னா யாரு படறது? நம்ம நாடு, நம்ம தேசம். ஒருதடவை திட்டிப்பாருங்க அடுத்தமுறை அதே தப்பை செய்ய யோசனை செய்வான், அதுதான் இதுல முக்கியம். ஒரு வரியில சொன்னா Hatsoff to You, you are caring for others, like to be. //<BR/><BR/>மிக்க நன்றி இளா. பொதுவுல கோபத்தை வெளிக்காட்டுனது ரொம்ப குறைவு தான். ஆனாலும் உங்க யோசனை வர்க் அவுட் ஆகும்னு தான் தோணுது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164565713893166652006-11-26T23:58:00.000+05:302006-11-26T23:58:00.000+05:30//கைப்பு அங்கிள் கைப்பு அங்கிள், நான் கூட அங்கிள்ன...//கைப்பு அங்கிள் கைப்பு அங்கிள், <BR/>நான் கூட அங்கிள்னு கூப்பிட்டா <BR/>என்ன கோச்சிப்பிங்களா , பவன் http://www.pavanspictures.blogspot.com/ //<BR/><BR/>பெரிய ஆளுங்களே அங்கிள்னு கூப்பிடும் போது கைக்குழந்தை நீ கூப்பிட்டா கோச்சிப்பேனா? <BR/>:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164565570656092532006-11-26T23:56:00.000+05:302006-11-26T23:56:00.000+05:30//தல சின்ன புள்ள தானே எப்படி ட்ரெஸ் பண்ணினா என்ன? ...//தல சின்ன புள்ள தானே எப்படி ட்ரெஸ் பண்ணினா என்ன? <BR/>தல நீங்க ஓண்ணை புரிஞ்சுக்கணும் . சின்ன புள்ளைங்க போடுக்குற ட்ரெஸைதான் நம்ம நடிகைக போட்டுக்குறாங்களே தவிர அவங்க ட்ரெஸை சின்ன புள்ளைங்க போடுக்குறதில்லை !! :))))//<BR/><BR/>பாண்டி உன்னோட கருத்துக்கும் மதிப்பளிக்கிறேன். ஆனா என்னமோ அந்த காட்சியைப் பாக்க கஷ்டமாத் தான் இருந்தது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164565409225818952006-11-26T23:53:00.000+05:302006-11-26T23:53:00.000+05:30//போன வாரம் சன் டீ.வில மலரும் மொட்டும்னு ஒரு நிகழ்...//போன வாரம் சன் டீ.வில மலரும் மொட்டும்னு ஒரு நிகழ்ச்சி போட்டாங்கப்பா,//<BR/><BR/>//<BR/>சும்மா சொல்லக்கூடாது குழந்தைங்க எல்லாம் எவ்வளவு அழகா பாடறாங்க, பேசறாங்க தெரியுமா!//<BR/><BR/>தம்பி,<BR/>உங்க நீண்ட பின்னூட்டங்களுக்கு எல்லாம் பதில் போடாம இருக்கோமேன்னு கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கிட்டே இருந்தேன். இன்னிக்கு எவ்வளவு செலவானாலும் பதில் போட்டுடறதுன்னு முடிவு பண்ணியாச்சு தம்பி. நீங்க சொல்ற மாதிரி சின்ன குழந்தைகளைப் பார்த்து ரசிக்கிறது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் தான். மலரும் மொட்டும் நிகழ்ச்சி நேரம் கெடச்சால் நானும் பாக்கறதுண்டு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1164419157437818052006-11-25T07:15:00.000+05:302006-11-25T07:15:00.000+05:30Madura has left a new comment on your post "வயசாயி...Madura has left a new comment on your post "வயசாயிடுச்சாங்க?": <BR/><BR/>கைப்ஸ், கொஞ்சம் சீரியசாத் தான் பதில் தோணுது, ஜாலி அடிக்கணும்னு ஆசை இருந்தாலும் :))) ... நல்ல பதிவு.<BR/><BR/>நிஜமாவே நீங்க தெரிஞ்சக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, பதில் கிடைக்காத கேள்விக்கு முதல்ல வர்றேன்.<BR/><BR/>நான் நிஜமாவே, சின்னப் புள்ளையில, "ஏனக்கு வேற அம்மா இருக்காங்களோ, அவங்க வந்து கூட்டிட்டு போவாங்களோ"ன்னு கனவு கண்டிருக்கேன். உண்மைதான். இத பயங்களும் பண்ணுவாங்கன்னு நான் மச்சான் மச்சான் நண்பர்கள் கிட்ட கேட்டு தெரிஞ்சிருக்கேன். பஸ் ஏறி போற கனவு இருந்தது - போகலை ஆனா - தைரியம் இல்ல - அப்படின்னு நினைக்கிறேன். இல்ல எப்படி டிக்கட் வாங்கணும் எப்படி போவணும்னு கரெக்டா தெரியல. அவ்வளவுதான்.<BR/>ரொம்ப சேட்டை பண்ணி அடி வாங்குன அன்னைக்கு இந்த கனவு காட்டுத்தனமா வளந்து போகும்! :)))) ... படிச்ச கதையெல்லாம் சேந்து, ரொம்ப தூரம் போனா ஒரு காடு இருக்கும், அந்த காட்டுல சாக்லேட்லயே வீடு கட்டி, கேக்க்லையே ஜன்னல் செஞ்சு இருக்கும், அப்படின்னு கனவு கண்டது இன்னும் ஞாபகம் இருக்குது. அஞ்சலி படத்தில வர்ற பறக்கிற சைக்கிள், ஐஸ்க்றீம்ல குளிக்கிறது, எல்லாமே அல்பத்தனனமா (இல்ல சின்னப் புள்ளத்தனமா) நான் யோசிச்சிருக்கேன். நிஜமா இலங்கை போயிரப்பனான்னு தெரியல. ஆனா நிச்சயமா ஒரு அம்மா இருக்காங்கன்னு தெரிஞ்சா போயிருப்பேன். அது பெரிய தனம் இல்ல கைப்ஸ். கொஞ்ச ரொம்ப கனவு காணும் பச்ச புள்ள தனம். அதுலயும் அம்மாக்கிட்ட எல்லா புள்ளைங்களும் ரொம்ப ராங்க் காட்டும். அன்பின் ஒரு பரிமாணம்தான் அது போல. எனக்கு எங்க அம்மா இன்னைக்கு தெய்வம். இது தான் பெரிய புள்ள தனம். :)))) .... இப்ப நினைச்சா ரொம்ப கேவலமா தான் இருக்கு இவங்கள விட்டுட்டு போக ஆசைப்பட்டமேன்னு. ஆனா அப்படி நினைச்சது உண்மைதான். <BR/><BR/>அருந்ததி ராய் அவார்டு வாங்குனது இதுக்குத்தான். ரொம்ப உண்மையா ஒரு பொண்ணு நினைக்கிறது அவ்வளவையும் புட்டு புட்டு வச்சிட்டாங்க. உலகம் பூரா அந்த உண்மைய ஆனந்தமா அனுபவிச்சு படிச்சதுனால தான் அவங்களுக்கு அவார்டு! நிறைய பேருக்கு அவங்க எழுதினது பிடிகாம போனதுக்கு காரணம் யாரும் அந்த ரேஞ்சுக்கு உண்மை சொல்ல பயப்படுறதுதான். உண்மை பகிரப்படாததால நிறைய பேர் உண்மை இல்லன்னு நினைக்கிறாங்க. மணி சார் பெண்கள் விஷயத்தில இது வரைக்கும் ஒரு அவுன்ஸ் கூட தப்பா கணக்கு போடலை. நானே கலங்கி போயிருக்கேன், இந்த மனுஷனுக்கு எப்படி தெரியும்னு. சுஹாஸினி கிட்ட தான் கேக்கணும். சுஹாஸினி உண்மை பேசுறவங்க தைரியமா, புருஷனோட எல்லாம் சொல்லிருப்பாங்க.<BR/><BR/>ரொம்ப நீண்டுருச்சு சாரி! :) ... சும்மா சொல்லலாம்னு தோணுச்சி. அவ்வளவுதான். மத்தபடி நீங்க கோபப்பட்டதோட உள் அர்த்தம், "ஏன் இப்படி" அப்படின்ற உள்ளார்ந்த அக்கறை மிகுந்த கேள்வி இருந்ததாலதான் அப்படின்னு நான் நினைக்கிறேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com