tag:blogger.com,1999:blog-20289353.post113954402212760197..comments2023-09-21T12:59:51.522+05:30Comments on Kaipullai Calling...: டண்டணக்கா ... டணக்கு ... டணக்குகைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-20289353.post-1139832099619929112006-02-13T17:31:00.000+05:302006-02-13T17:31:00.000+05:30//எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா "என் சங்கத்து ஆளை அடிச்ச...//எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா "என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா" ன்னு வர மாட்டீங்களா என்ன?<BR/><BR/><BR/>கண்டிப்பா...அது தானே நம்ம தொழிலே!//<BR/><BR/><BR/>சொன்ன மாதிரியே சுப்போர்ட் வாய்ஸ் கொடுத்த கைப்புள்ளக்கு நன்றி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139832050559080542006-02-13T17:30:00.000+05:302006-02-13T17:30:00.000+05:30கைப்பு,டண்டணக்கா ... டணக்கு ... டணக்கு எல்லாம் இரு...கைப்பு,<BR/>டண்டணக்கா ... டணக்கு ... டணக்கு எல்லாம் இருக்கட்டும். <BR/><BR/>உமக்காகவே பதில் வெளியிடாம கஷ்டப்பட்டு ஒரு புதிரை நடத்திக்கிட்டு இருக்கேன். வர வ்ழியப்பாரும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139822310537250982006-02-13T14:48:00.000+05:302006-02-13T14:48:00.000+05:30நீங்க எதையும் மறக்கலை ராகவன். அப்படியே இருக்கு நீ...நீங்க எதையும் மறக்கலை ராகவன். அப்படியே இருக்கு நீங்க சொன்னது 63ஆம் எண் பாடல்ல கீழே உள்ள தளத்துல. <BR/><BR/>http://www.tamilnation.org/literature/pmunicode/mp220.htm<BR/><BR/>நல்ல ஞாபக சக்தி போல உங்களுக்கு.<BR/>ஸ்கூல்ல படிச்ச ஒரு காளமேகப் புலவர் சிலேடை பாடல் ஞாபகம் வந்தது. அந்த பாட்டும் இந்த தளத்தில் கிடைச்சது.<BR/>(இடைச்சி நீர் கலந்த மோரைக் கொடுத்தபோது பாடியது)<BR/><BR/>177 கார்என்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது<BR/>நீர்என்று பேர்படைத்தாய் நெடும்தரையில் வந்ததன்பின்<BR/>வார்ஒன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின்<BR/>மோர்என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139764331092338602006-02-12T22:42:00.000+05:302006-02-12T22:42:00.000+05:30////காளமேகம் கூட முருகனைப் பத்திப் பாடும் போது செர...////காளமேகம் கூட முருகனைப் பத்திப் பாடும் போது செருப்புன்னு தொடங்கி வெளக்கமாறுன்னு முடிக்கலையா...எல்லாம் அன்போடு உரிமை எடுத்துக்கிறதுதானய்யா.//<BR/><BR/>இப்படி ஒரு பாட்டா? என்ன பாட்டுன்னு சொன்னீங்கனா நல்லாருக்கும்.//<BR/><BR/>செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்<BR/>பொருப்புக்கு நாயகனைப் புல்ல<BR/>மருப்புக்குத் தண்டேன் பொழிந்...<BR/>திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே<BR/><BR/>நடுவுல நடுவுல கொஞ்சம் மறந்து போச்சுங்க....தெரிஞ்சவங்க யாரவது உதவிக்கு வாங்க..G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139661767446610202006-02-11T18:12:00.000+05:302006-02-11T18:12:00.000+05:30//பின்குறிப்ப, பதிவுன்னுட்டு பிணாத்திட்டேன்...ஹிஹி...//பின்குறிப்ப, பதிவுன்னுட்டு பிணாத்திட்டேன்...ஹிஹிஹி //<BR/><BR/>வாங்க ஹரிஹரன்ஸ்,<BR/>எதை சொல்றீங்க? வெளங்கலியே?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139661664918943192006-02-11T18:11:00.000+05:302006-02-11T18:11:00.000+05:30//- அது யாரு அங்க..பெரியவர்...இப்படி ஒரு போட்டியா....//- அது யாரு அங்க..பெரியவர்...இப்படி ஒரு போட்டியா..? //<BR/><BR/>தருமி சார்,<BR/>ஹரிஹரன்ஸ் ரீபஸ் போடறதுல பெரிய ஆளு...அதனால நம்ம கொத்தனாரு அவருக்கு பெரியவருன்னு பேர் வச்சிருக்கார். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி வெட்டு குத்து ஆசாமி கிடையாது. என்ன அப்பப்போ ரத்தம் வர்ற மாதிரி கடிச்சு வுட்டுருவாரு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139661474078129922006-02-11T18:07:00.000+05:302006-02-11T18:07:00.000+05:30//புள்ளயார்- நீ வாங்கின கடன நான் தீக்கணுமா. உனக்கு...//புள்ளயார்- நீ வாங்கின கடன நான் தீக்கணுமா. உனக்கு<BR/>வெக்கறென் இருன்னு சொல்லுவார்.//<BR/><BR/>ஆமாங்க...புள்ளையார் பல பேருக்கு இஷ்ட தெய்வம். பல இடத்திலயும் ஜோக்குகள்லயும் வந்து ஒரு கலக்கு கலக்குவாரு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139661323481431842006-02-11T18:05:00.000+05:302006-02-11T18:05:00.000+05:30//காளமேகம் கூட முருகனைப் பத்திப் பாடும் போது செருப...//காளமேகம் கூட முருகனைப் பத்திப் பாடும் போது செருப்புன்னு தொடங்கி வெளக்கமாறுன்னு முடிக்கலையா...எல்லாம் அன்போடு உரிமை எடுத்துக்கிறதுதானய்யா.//<BR/><BR/>இப்படி ஒரு பாட்டா? என்ன பாட்டுன்னு சொன்னீங்கனா நல்லாருக்கும்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139661267923317002006-02-11T18:04:00.000+05:302006-02-11T18:04:00.000+05:30//எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா "என் சங்கத்து ஆளை அடிச்ச...//எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா "என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா" ன்னு வர மாட்டீங்களா என்ன?//<BR/><BR/><BR/>கண்டிப்பா...அது தானே நம்ம தொழிலே!<BR/>:)-கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139618628025770782006-02-11T06:13:00.000+05:302006-02-11T06:13:00.000+05:30பின்குறிப்ப, பதிவுன்னுட்டு பிணாத்திட்டேன்...ஹிஹிஹி...பின்குறிப்ப, பதிவுன்னுட்டு பிணாத்திட்டேன்...ஹிஹிஹிAnonymoushttps://www.blogger.com/profile/06978389712073738569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139618361996325002006-02-11T06:09:00.000+05:302006-02-11T06:09:00.000+05:30நான் போட்ட பதிவைக் காணோமே...எங்க போச்சோ?நான் போட்ட பதிவைக் காணோமே...எங்க போச்சோ?Anonymoushttps://www.blogger.com/profile/06978389712073738569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139589402346972612006-02-10T22:06:00.000+05:302006-02-10T22:06:00.000+05:30இந்த விஷயத்தைப் பெருசா எடுத்துக்கக் கூடாது. இதெல்ல...இந்த விஷயத்தைப் பெருசா எடுத்துக்கக் கூடாது. இதெல்லாம் சும்மா விளையாட்டுதானே. இந்த மாதிரி விளையாட்டுகள் இறைவனோடு நெருக்கத்தைத்தான் கொடுக்கும்.<BR/><BR/>காளமேகம் கூட முருகனைப் பத்திப் பாடும் போது செருப்புன்னு தொடங்கி வெளக்கமாறுன்னு முடிக்கலையா...எல்லாம் அன்போடு உரிமை எடுத்துக்கிறதுதானய்யா..G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139588651178510212006-02-10T21:54:00.000+05:302006-02-10T21:54:00.000+05:30//கவலை படாதீங்க //நீங்க சொன்னா சரிதான் கைப்புள்ள!எ...//கவலை படாதீங்க //<BR/>நீங்க சொன்னா சரிதான் கைப்புள்ள!<BR/><BR/>எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா <BR/><BR/><B> என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா </B> ன்னு நீங்க வர மாட்டீங்களா என்ன?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139584777243604672006-02-10T20:49:00.001+05:302006-02-10T20:49:00.001+05:30நம்ம பெரியவர் ஹரிஹரன்ஸ் ஒரு தனிப்பதிவே ஆரம்பிச்சு ...நம்ம பெரியவர் ஹரிஹரன்ஸ் ஒரு தனிப்பதிவே ஆரம்பிச்சு இருக்காரு "//<BR/>- அது யாரு அங்க..பெரியவர்...இப்படி ஒரு போட்டியா..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139584741735071002006-02-10T20:49:00.000+05:302006-02-10T20:49:00.000+05:30ஒரு பாரதியார் கதைல ஒருவன் சத்தியம் பண்ணுவான் "நான்...ஒரு பாரதியார் கதைல ஒருவன் சத்தியம் பண்ணுவான் <BR/>"நான் சொல்றது மட்டும் பொய்யா இருந்தா என் கடனெல்லாம்<BR/>இந்த தெரு புள்ளையார் தீத்து வைக்கட்டும்னு "<BR/><BR/>புள்ளயார்- நீ வாங்கின கடன நான் தீக்கணுமா. உனக்கு<BR/>வெக்கறென் இருன்னு சொல்லுவார்.aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139584296014252832006-02-10T20:41:00.000+05:302006-02-10T20:41:00.000+05:30//நம்ம பதிவுகள்ல வம்பான சமாச்சாரம் எதுவும் இருக்கா...//நம்ம பதிவுகள்ல வம்பான சமாச்சாரம் எதுவும் இருக்காது.//<BR/><BR/>ஏதோ நீங்க சொன்னா சரி கைப்புள்ள!<BR/><BR/>எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா <B>"என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா" </B> ன்னு வர மாட்டீங்களா என்ன?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139583022062315332006-02-10T20:20:00.000+05:302006-02-10T20:20:00.000+05:30//இப்பல்லாம் கருத்துன்னு எது சொன்னாலும் வம்புலதாங்...//இப்பல்லாம் கருத்துன்னு எது சொன்னாலும் வம்புலதாங்க போய் முடியுது கைப்புள்ள. //<BR/><BR/>கைப்புள்ள நீர்ல கரைவான்,நெருப்புல உருகுவான்...ஆனா வம்புன்னு வந்துச்சுன்னா அப்பீட்டு ஆயிடுவான். கவலை படாதீங்க முடிஞ்ச வரைக்கும் நம்ம பதிவுகள்ல வம்பான சமாச்சாரம் எதுவும் இருக்காது.<BR/><BR/>(ஆமாங்க புதுமைப் பெண் டயலாக் தான் இங்கே உல்டாங்கோ!)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139582593017040682006-02-10T20:13:00.000+05:302006-02-10T20:13:00.000+05:30//இதை தாங்க நான் கருத்துன்னு சொன்னேன். வம்பெல்லாம்...//இதை தாங்க நான் கருத்துன்னு சொன்னேன். வம்பெல்லாம் ஒண்ணுமில்லீங்கோ//<BR/><BR/>இப்பல்லாம் கருத்துன்னு எது சொன்னாலும் வம்புலதாங்க போய் முடியுது கைப்புள்ள.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139581483525834372006-02-10T19:54:00.000+05:302006-02-10T19:54:00.000+05:30//இதெல்லாம் போதாதுன்னு நம்ம பெரியவர் ஹரிஹரன்ஸ் ஒரு...//இதெல்லாம் போதாதுன்னு நம்ம பெரியவர் ஹரிஹரன்ஸ் ஒரு தனிப்பதிவே ஆரம்பிச்சு இருக்காரு பாருங்க. //<BR/><BR/>யோசிப்பவர்,இளா,ஆர்த்தி எல்லாம் உஷாரா இருந்துக்குங்க. போட்டி பலமாயிருக்கு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139581398354403072006-02-10T19:53:00.000+05:302006-02-10T19:53:00.000+05:30//பிள்ளையார தண்ணியில கரைக்கலாம் ஆனா தண்ணிய பிள்ளைய...//பிள்ளையார தண்ணியில கரைக்கலாம் ஆனா தண்ணிய பிள்ளையார்ல கரைக்கமுடியாதே - இப்பிடி கூட இருக்கலாம்//<BR/><BR/>டுபுக்கு சார்!<BR/>இதுக்கு பேர் தான் SMS பின்னூட்டமா?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139581249827886302006-02-10T19:50:00.000+05:302006-02-10T19:50:00.000+05:30//Traditionally it shows our bad habits are also l...//Traditionally it shows our bad habits are also liquidate with the clay pillaiyar.//<BR/><BR/>வாங்க மேடம்!<BR/>விளக்கத்துக்கு நன்றி. அடிக்கடி வாங்க.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139580916343072782006-02-10T19:45:00.000+05:302006-02-10T19:45:00.000+05:30//இவரும் கோச்சிக்கிட்டு நம்ம பக்கம் வராம போயிட்டா ...//இவரும் கோச்சிக்கிட்டு நம்ம பக்கம் வராம போயிட்டா வேற யாருப்பா வருவா? வேற யாரு வருவா?//<BR/><BR/>கொத்தனாரே!<BR/>யாரு பெத்த புள்ளயோ? அநியாய தன்னடக்கத்தோட இருக்கியேபா...இருக்கியேபா...(அதே சிவாஜி இஷ்டைல்)<BR/><BR/>யாரும் வராமலா 100,200,300னு வெளாசறீங்க? குறும்பு!!!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139580772308671232006-02-10T19:42:00.000+05:302006-02-10T19:42:00.000+05:30வாங்க ஆர்த்தி,கொத்தனார்,டுபுக்கு,கீதா மேடம் இவங்க ...வாங்க ஆர்த்தி,<BR/>கொத்தனார்,டுபுக்கு,கீதா மேடம் இவங்க சொன்னதையெல்லாம் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். சந்தேகம் தீந்துச்சா?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139580557635185112006-02-10T19:39:00.000+05:302006-02-10T19:39:00.000+05:30இதெல்லாம் போதாதுன்னு நம்ம பெரியவர் ஹரிஹரன்ஸ் ஒரு த...இதெல்லாம் போதாதுன்னு நம்ம பெரியவர் ஹரிஹரன்ஸ் ஒரு தனிப்பதிவே ஆரம்பிச்சு இருக்காரு பாருங்க. <BR/><BR/>http://mahamosam.blogspot.com/இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289353.post-1139575699087596682006-02-10T18:18:00.000+05:302006-02-10T18:18:00.000+05:30"பாலில கூட கரைக்கலாம். ஆனா பாலில கரைக்க போனா காஸ்ட..."பாலில கூட கரைக்கலாம். ஆனா பாலில கரைக்க போனா காஸ்ட்லியாயிடுமேம்மா..."<BR/><BR/>--கொத்தனார் அது அப்பிடி இல்லை ...பிள்ளையார் தான் பால்ன்னா குடிச்சுருவாரே....அதனால தான் தண்ணில கரைக்கிறாங்க...<BR/><BR/>பிள்ளையார தண்ணியில கரைக்கலாம் ஆனா தண்ணிய பிள்ளையார்ல கரைக்கமுடியாதே - இப்பிடி கூட இருக்கலாம்<BR/><BR/>ஆர்த்தி அடிக்க வரதுக்கு முன்னாடி அப்பீட்டு.... :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.com